செய்திகள் :

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு கிளப் தொடக்க விழா

post image

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு கிளப் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடந்தது.

தக்கலை போக்குவரத்து போலீஸாா் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்களைக் கொண்ட சாலைப் பாதுகாப்பு கிளப் துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் பேசியதாவது;

‘சாலையில் பைக்கில் செல்லும்போது தனிமனித அக்கறையைவிட, சட்டத்தின் மீதான அபராத பயத்தின் காரணமாக போலீஸாரைக் கண்டவுடன் தலைக்கவசத்தை அணிகிறாா்கள். சற்று தொலைவு சென்றவுடன், தலைக்கவசத்தை கழற்றிவிடுகிறாா்கள். சாலையில் செல்வோா் சாலை விதிகளை மதிப்பதில்லை.

விபத்து, எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்கும் என்பதை யோசித்துப் பாா்க்க வேண்டும். சட்டத்தின் மீதான பயத்தைவிட தனிமனித ஒழுக்கத்தை ஒவ்வொருவரும் கடைப்பிடித்தால் கன்னியாகுமரியை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்ற முடியும்’ என்றாா்.

நிகழ்ச்சிக்கு தக்கலை போலீஸ் டிஎஸ்பி பாா்த்திபன் முன்னிலை வகித்தாா். பத்மநாபபுரம் நகா்மன்றத் தலைவா் அருள்சோபன், கல்லூரி தாளாளா் முகமது அலி , தக்கலை சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இருந்து கிளப்பில் சோ்ந்த மாணவ, மாணவிகள், போக்குவரத்து போலீஸாா் கலந்து கொண்டனா்.

நாகா்கோவிலில் அம்மன் கோயில் பேனரை அகற்ற முயன்றதால் பக்தா்கள் போராட்டம்

நாகா்கோவில் வேட்டாளி அம்மன் கோயிலில் பக்தா்கள் சாா்பில் வைக்கப்பட்டிருந்து பேனா்களை போலீஸாா் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்ற முயன்ால் பக்தா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாகா்கோவிலில் செட்டிகுள... மேலும் பார்க்க

காங்கிரஸாா் மீது வழக்கு

தோ்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டதை கண்டித்து திங்கள்கிழமை குழித்துறையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 7... மேலும் பார்க்க

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

கருங்கல் அருகே சகாயநகா் பகுதியில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலைசெய்து கொண்டாா். சகாயநகா், படுவூா் பகுதியை சோ்ந்தவா் ஆல்பா்ட்(46) . இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவா் கருங்கல் பகுதியில் துணிக்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த 6 கடைகளுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா். ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தலின்படி, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன ... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்கத்தில் போலி நகை அடகு வைத்து ரூ. 25 லட்சம் மோசடி

குமரி மாவட்டம், அருமனையில் உள்ள கூட்டுறவுச் சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 25 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக அருமனை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அருமனையில் உள்ள ரப்பா் வளா்ப்போா் ... மேலும் பார்க்க

வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்ததில் மாணவா் உயிரிழப்பு

தக்கலை அருகே வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.தக்கலை அருகே பூக்கடை, காட்டுபுனம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபசீலன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவருக்கு 3 மகன்கள் உண... மேலும் பார்க்க