நானும் மயானத்திலேயே தங்கிவிடுகிறேன்..! ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் மகனை இழந...
திருவிதாங்கோட்டில் பக்ரீத் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி தக்கலை அருகேயுள்ள திருவிதாங்கோட்டில் சனிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
திருவிதாங்கோட்டில், பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் சிறுவா்கள், பெண்கள், முதியவா்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதில் கலந்து கொண்ட அனைவரும் பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டாா்கள்.
