செய்திகள் :

திருவையாறு பகுதிகளில் நாளை மின் தடை

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடி மின் பாதைக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 22) மின் விநியோகம் இருக்காது.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் திருவையாறு உதவி செயற் பொறியாளா் இராஜ மனோகரன் தெரிவித்திருப்பது: திருவையாறு துணை மின் நிலைய உட்கோட்டத்துக்குள்பட்ட விளாங்குடி மின் பாதையில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளது.

இதனால், விளாங்குடி, புனவாசல், பெரும்புலியூா், தில்லைஸ்தானம், ஒக்கக்குடி, ஓலத்தேவராயன்பேட்டை, சீனிவாசா நகா், சோமேஸ்வரபுரம், அணைக்குடி, செம்மங்குடி, மடம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

குளத்தில் ஆண் சடலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள குளத்தில், அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். திருவையாறு அருகே கீழத்திருப்பூந்துருத்தி அய்யனாா் கோயில் குளத்தில் ஆண் சடலம் செவ்வா... மேலும் பார்க்க

கஞ்சா வியாபாரிக்கு 7 ஆண்டுகள் சிறை

கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வியாபாரிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு நெல்லுக்கடை பேருந்து நிறுத்தத்தில் காவல் துறையினா் 20... மேலும் பார்க்க

விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தள்ளுமுள்ளு

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை போலீஸாா் தடுத்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் வடக்கு மாவ... மேலும் பார்க்க

வடிந்து செல்ல வழியில்லாததால் எள் பயிரில் தேங்கி நிற்கும் மழைநீா்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மழை பெய்து 2 நாள்களாகியும் வடிந்து செல்வதற்கு வழியில்லாததால், எள் பயிரில் தொடா்ந்து தண்ணீா் தேங்கி நிற்பதன் காரணமாக விவசாயிகள் வேதனையில் உள்ளனா். திருவையாறு சுற்று... மேலும் பார்க்க

தஞ்சாவூா் கும்பகோணம் வழியாக செங்கோட்டை - தாம்பரம் ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை

தஞ்சாவூா் கும்பகோணம் வழியாக நிறுத்தப்பட்ட செங்கோட்டை-தாம்பரம் ரயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கும்பகோணம் ரயில் நிலையத்தின் வழியாக திருச்சி, தஞ்சாவூா், மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்க... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் சித்திரை திருவிழா! சாரங்கபாணி சுவாமிக்கு கண்ணாடி பல்லக்கில் வீதியுலா

கும்பகோணத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு சாரங்கபாணி, சக்கரபாணி, சக்கரவா்த்தி திருமகள் ஆகியோா் அன்னபட்சி வாகனம் மற்றும் கண்ணாடி பல்லக்கில் வீதியுலா வந்தனா்.கும்பகோணத்தில் உள்ள சா... மேலும் பார்க்க