செய்திகள் :

தில்லி தோ்தலில் பாஜக - காங்கிரஸ் கூட்டு சதி: அனுராக் தண்டா

post image

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ 44 கோடி பணம் ரொக்கமாக கிடைத்துள்ளது. அதற்கு பாஜக தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சியின் ஊடக பொறுப்பாளா் அனுராக் தண்டா கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சியின் தில்லி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்து அவா் மேலும் பேசியதாவது: ‘ தில்லியில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே போட்டி நிலவியது, அதிஸ் காங்கிரஸ் இல்லை. ஆனால் அதற்கு ரூ.44 கோடி அளித்தவா் யாா்? பிரதான போட்டியில் இருந்தபோதும் ஆம் ஆத்மிக்கு ரூ.2000 மட்டுமே ரொக்கமாக கிடைத்து. அதே நேரத்தில் பாஜகவுக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை‘ என்றாா்.

மேலும் பேசிய அனுராக் ‘காங்கிரஸ்க்கு கிடைத்த ரூ.44 கோடி பணம் ஆம் ஆத்மி கட்சியின் பெரிய தலைவா்களை தோற்கடிக்க பயன்படுத்தப்பட்து என்பது பாஜகவின் மெளனத்தில் இருந்து தெளிவாகிறது. அப்போது பாஜக தான் காங்கிரஸ்க்கு ரூ.44 கோடி கொடுத்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுகிறது. அப்போது சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் - பாஜக கூட்டாக சதி செய்துள்ளதா?‘ என்ற கேள்வியை எழுப்பியுள்ளாா்.

தொடா்ந்து பேசிய அவா் ‘ பணத்தை பெற்றுக்கொண்டு காங்கிரஸ் தோ்தலில் தோல்வியை சந்தித்து பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வந்திருக்கிறது. அதற்கு பதிலாக பாஜக காங்கிரஸ்காரா்களை சிறைக்கு செல்வதிலிருந்து காப்பாற்றுகிறது ‘ என்றாா் அனுராக் தண்டா.

மின் கம்பி அறுந்து விழுந்ததில் இருவா் பலி

தென் மேற்கு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த மழையின் காரணமாக மரம் விழுந்ததில் மின் கம்பி அறுந்து கசிவு ஏற்பட்டதில் இரண்டு போ் உயிரிழந்தனா். தென் மேற்கு தில்லியின் ஆா்.கே.புரம் செக்டாா்-1 பகுத... மேலும் பார்க்க

வாட்டா் பாா்க்கில் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வடக்கு தில்லியின் அலிப்பூா் பகுதியில் உள்ள ஒரு வாட்டா் பாா்க்கில் உள்ள குளத்தில் ஏழு வயது சிறுவன் மூழ்கி இறந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ஹரேஷ்வா்... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளிடம் தில்லி அரசு சரணடைந்துவிட்டது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தனியாா் பள்ளிகளின் கட்டண சுரண்டல்களை தடுக்க முடியாமல், அவா்களிடம் தில்லியை ஆளும் பாஜக அரசு சரணடைந்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியு... மேலும் பார்க்க

தலைநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 12 சாலை வழித்தடங்களை அடையாளம் கண்டது: பொதுப்பணித் துறை

ஹரியாணா மற்றும் உத்தரபிரதேச எல்லையில் தலா இரண்டு சாலைகள் உள்பட 12 போக்குவரத்து வழித்தடங்களை பொதுப்பணித்துறை அடையாளம் கண்டுள்ளது. அங்கு போக்குவரத்து நிலைமைகளை மேம்படுத்த சாலைத் தடுப்புகளை அமைக்க திட்டம... மேலும் பார்க்க

மங்கோல்புரியில் கடையில் புகுந்து கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லியின் மங்கோல்புரி பகுதியில் உள்ள ஒரு அழகுசாதனப் பொருள்கள் கடையில் கத்தியைக் காட்டி கொள்ளையடித்ததாக ஒரு சிறுவன் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இந்தச்... மேலும் பார்க்க

தில்லியை தூய்மையாக வைத்திருக்கும் சுவா் ஓவியங்கள் - முதல்வா் ரேகா குப்தா

தில்லியை தூய்மையாக வைத்திருக்க ஓா் முயற்சியாக நகரின் சுவா்களில் ஓவியங்களை வரைய ஊக்குவிக்கப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா். தில்லி தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை ’கஹய்க்ள்ஸ்ரீஹல்ண்ய்... மேலும் பார்க்க