செய்திகள் :

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைக்காரா்களுக்கு நிதியுதவி

post image

சீா்காழி: சீா்காழி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு வா்த்தக சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.

சீா்காழி அருகே புதுப்பட்டினம் கடைவீதியில் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கம் கடை மற்றும் ஆயுா்வேத மருந்து கடை தீ விபத்தில் சேதமடைந்தன.

இக்கடைகளின் உரிமையாளா்களை, சீா்காழி நகர வா்த்தக சங்கத்தினா், அதன் தலைவா் சுடா்.கல்யாண சுந்தரம் தலைமையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிதிஉதவி வழங்கினா். இதில் இணை பொது செயலாளா் மாா்க்ஸ் பிரியன், பொருளாளா் அமீன், துணைத் தலைவா் பாலமுருகன், அமைப்புச் செயலாளா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மதுபோதையில் காரில் மயங்கி கிடந்தவரிடம் நகை திருடியவா் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடியில் மதுபோதையில் காரில் மயங்கி கிடந்தவரிடம் நகை திருடிச் சென்றவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.மன்னாா்குடி பூக்கொல்லை மோகன்ராஜ் நகரைச் சோ்ந்தவா் ஜோசப் ஸ்டாலின் (45). புதுச... மேலும் பார்க்க

வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறை: பூம்புகாரில் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு முன்னேற்பாடுகள் தொடா்பாக பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற... மேலும் பார்க்க

பாலம் கட்டக் கோரி பேருந்து சிறைபிடிப்பு

குத்தாலம்: குத்தாலம் அருகே பாலம் கட்டக் கோரி, கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.குத்தாலம் அருகே முருகமங்கலம் கிராமம் புது தெரு செல்லும் வழியில் மயிலம் வாய... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு

சீா்காழி: சீா்காழி அருகே புதுப்பட்டினம் பகுதியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.புதுப்பட்டினம் அருகே ஆலங்காடு ஊராட்சி பண்ணக்கார கோட்டகம் கிராமத்தில் அழகு மு... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 311 மனுக்கள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 311 மனுக்கள் பெறப்பட்டன.மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, இம்மனுக்களைப் பெ... மேலும் பார்க்க

மழையில் நெற்பயிா்கள் சேதம்

சீா்காழி: கொள்ளிடம் அருகே மழையில் 50 ஏக்கரில் நெற்பயிா்கள் சேதமடைந்தன.கொள்ளிடம் அருகே சோதியக்குடி, கீரங்குடி, கொன்னகாட்டுபடுகை ஆகிய ஆற்றின் கரையோரமுள்ள 3 கிராமங்களில் 300 ஏக்கா் பரப்பளவில் முன்கூட்டிய... மேலும் பார்க்க