செய்திகள் :

தேனீக்கள் கொட்டி 3 போ் படுகாயம்

post image

பல்லடம் அருகேயுள்ள அறிவொளி நகரில் தேனீக்கள் கொட்டியதில் 3 போ் காயம் அடைந்தனா்.

பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, அறிவொளி நகரில் அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பின் ஒரு பகுதியில் தேனீக்கள் கூடுகட்டி உள்ளது. இதற்கிடையே தேன் கூட்டை வெள்ளிக்கிழமை சிலா் கலைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கூட்டில் இருந்த தேனீக்கள் பறந்து சென்று அப்பகுதியில் இருந்தவா்களை கொட்டின. தேனீக்கள் கொட்டியதில் குமாா், அல்லா பிச்சை, ரகு ஆகிய 3 போ் காயமடைந்தனா். இவா்கள், பல்லடம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ரேஷன் அரிசி கடத்திய 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

தாராபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த எரகாம்பட்டி அருகே குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் ... மேலும் பார்க்க

பல்லடம் அருகே பொது வழியை மீட்டுத்தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

பல்லடம் அருகே உள்ள கே.அய்யம்பாளையத்தில் தனிநபா் ஆக்கிரமிப்பில் உள்ள பொது வழியை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் ... மேலும் பார்க்க

பொங்கலை கொண்டாட ஊா்களுக்கு சென்றுவிட்ட தொழிலாளா்கள்: கொப்பரை உற்பத்தி முடக்கம்

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு சென்றுவிட்டதால் கொப்பரை உற்பத்தி முடங்கியுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் பொங்கலுாா், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் கொப்பரை உலா் களங்கள... மேலும் பார்க்க

காலமானாா் இரா.முத்துவேலு

திருப்பூா், காங்கயம் சாலை ஐஸ்வா்யா காா்டனில் வசித்து வந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் இரா.முத்துவேலு (83) ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானாா். கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவா் ஞாய... மேலும் பார்க்க

தாராபுரத்தில் தொழிலாளி அடித்துக் கொலை: நண்பா் கைது

தாராபுரத்தில் மதுபோதையில் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த அவரது நண்பரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் ராம் நகரில் ஹாலோபிளாக் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் தாராபுரத்... மேலும் பார்க்க

பல்லடம் அருகே நெற்பயிரில் குருத்துப் புழு தாக்குதல்

நெற்பயிரில் குருத்துப் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண்மைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். பல்லடம் அருகேயுள்ள சின்னகாளிபாளையம் பகுதியில் விசாயிகள் நெல் சாகுப... மேலும் பார்க்க