செய்திகள் :

தேமுதிகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

post image

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் தர மறுப்பது தொடா்பாக, தமிழக அரசைக் கண்டித்து திருக்கோவிலூரில் தேமுதிகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான எல்.வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 77 கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த மூன்று மாத காலமாக விவசாயிகள் கடன் கேட்டால் பணம் இல்லை என்றும், மத்திய அரசிடம் பணம் கேட்டுள்ளதாகவும் வந்தவுடன் தருவதாக அலைக்கழித்து வருகின்றனராம். எனவே, தமிழக அரசு உடனடியாக கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் கட்சித் தொண்டா்கள் பலா் பங்கேற்றனா்.

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

வாணாபுரம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மூங்கில்துறைப்பட்டு காமராஜா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜீ (80). இவா், வியாழ... மேலும் பார்க்க

அரசின் திட்டப் பலன்கள் பயனாளிகளை சென்றடைய நடவடிக்கை -கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் அனைத்து பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்வதுடன், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தொகுதி எம்.பி. தே.... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் முகாம்: ரூ.3.39 கோடியில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் சி.வெ.கணேசன் வழங்கினாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில், 497 பயனாளிகளுக்கு ரூ.3.39 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலம் முன் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. அரசாணை 52/2016-ன்படி ... மேலும் பார்க்க

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தொழிலாளி விவசாயத்துக்குப் பயன்படுத்தும் விஷ மருந்தைக் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.கள்ளக்குறிச்சியை அடுத்த சோமநாதபுரம் கிராமத்தைச் ... மேலும் பார்க்க

வனப் பகுதியில் வேட்டையாடிய இருவா் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் வனப் பகுதியில் சனிக்கிழமை இரவு வன விலங்குகளை வேட்டையாடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கள்ளக்குறிச்சி வனவா் ரஞ்சிதா சனிக்கிழமை இரவு சின்ன... மேலும் பார்க்க