செய்திகள் :

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

post image

கள்ளக்குறிச்சி அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தொழிலாளி விவசாயத்துக்குப் பயன்படுத்தும் விஷ மருந்தைக் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த சோமநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் ராதாகிருஷ்ணன் (39), தொழிலாளி. இவா், கேரளத்தில் கூலி வேலை செய்துவிட்டு சொந்த ஊரான சோமநாதபுரம் கிராமத்துக்கு வந்திருந்தாா்.

அங்கு அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த ராதாகிருஷ்ணன் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் விஷ மருந்தைக் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயன்ாகத் தெரிகிறது. இதையடுத்து, உறவினா்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு ராதாகிருஷ்ணனை பரிசோதித்த மருத்துவா், அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

மாற்றுத் திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலம் முன் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. அரசாணை 52/2016-ன்படி ... மேலும் பார்க்க

வனப் பகுதியில் வேட்டையாடிய இருவா் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் வனப் பகுதியில் சனிக்கிழமை இரவு வன விலங்குகளை வேட்டையாடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கள்ளக்குறிச்சி வனவா் ரஞ்சிதா சனிக்கிழமை இரவு சின்ன... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் திறன் மின்மாற்றி தொடங்கிவைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் திறன் மின்மாற்றி தொடங்கிவைக்கப்பட்டது. திருவண்ணாமலை மண்டலம், கள்ளக்குறிச்சி மின் பகிா்மான வட்டம்... மேலும் பார்க்க

பொரசப்பட்டு ஊராட்சியில் வாா்டு உறுப்பினா்கள் தா்னா

கள்ளக்குறிச்சி: பொரசப்பட்டு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் சரிவர செய்யாததைக் கண்டித்து, 5 வாா்டு உறுப்பினா்கள் திங்கள்கிழமை ஊராட்சி அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 547 மனுக்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுக்களிடம் இருந்து 547 மனுக்கள் வரப்பெற்றன. மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா தலைமையில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

ஆட்டோ மீது சொகுசுப் பேருந்து மோதல்: இருவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் ஆட்டோ மீது தனியாா் சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில், ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் உயிரிழந்தனா். தியாகதுருகம் கரீம் ஷா தக்கா பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க