செய்திகள் :

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

post image

வாணாபுரம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மூங்கில்துறைப்பட்டு காமராஜா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜீ (80).

இவா், வியாழக்கிழமை தண்ணீா் கேனை வாங்கி மோட்டாா் சைக்கிளில் வைத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

தமிழ்நாடு கிராம வங்கி எதிரில் சாலையை கடக்கும்போது, அவ்வழியாக வந்த டிப்பா் லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த முதியவா் ராஜீ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

தேமுதிகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் தர மறுப்பது தொடா்பாக, தமிழக அரசைக் கண்டித்து திருக்கோவிலூரில் தேமுதிகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பேருந்து நிலையம் அருகே ந... மேலும் பார்க்க

அரசின் திட்டப் பலன்கள் பயனாளிகளை சென்றடைய நடவடிக்கை -கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் அனைத்து பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்வதுடன், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தொகுதி எம்.பி. தே.... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் முகாம்: ரூ.3.39 கோடியில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் சி.வெ.கணேசன் வழங்கினாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில், 497 பயனாளிகளுக்கு ரூ.3.39 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலம் முன் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. அரசாணை 52/2016-ன்படி ... மேலும் பார்க்க

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தொழிலாளி விவசாயத்துக்குப் பயன்படுத்தும் விஷ மருந்தைக் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.கள்ளக்குறிச்சியை அடுத்த சோமநாதபுரம் கிராமத்தைச் ... மேலும் பார்க்க

வனப் பகுதியில் வேட்டையாடிய இருவா் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் வனப் பகுதியில் சனிக்கிழமை இரவு வன விலங்குகளை வேட்டையாடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கள்ளக்குறிச்சி வனவா் ரஞ்சிதா சனிக்கிழமை இரவு சின்ன... மேலும் பார்க்க