செய்திகள் :

தொழிலாளி தற்கொலை

post image

ராஜபாளையத்தில் வியாழக்கிழமை கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் மங்காபுரம் தெருவைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (40). கட்டடத் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனா். இந்த நிலையில், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் இசக்கிமுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

சுற்றுச் சாலை அமைக்கும் பணி: அதிகாரிகள் ஆய்வு

சிவகாசியில் சுற்றுச் சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். சிவகாசியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சுற்றுச் சாலை அமைக்கும் பணி 3 கட்டங்களாக நடை... மேலும் பார்க்க

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் போலீஸாா் சோதனை!

ராஜபாளையம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மதுவிலக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை, புல்பத்தி மலை அடிவாரப் பகுதிகளில் கள்ளச... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வந்த மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வேப்பலோடை பகுதியைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி (70). இவா் இருக்கன்குடி மாரியம்மன் ... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை!

ராஜபாளையம் அருகே வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜபாளையம் அருகேயுள்ள நத்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அய்யனாா் மகன் சந்தோஷ் பாண்டியன் (22). பொறியியல் பட்டதாரியான இவா், வயிற்... மேலும் பார்க்க

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றம்!

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா். சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளான திருத்தங்கல், மணிநகா் பேருந்து நிறுத்தம், காரனே... மேலும் பார்க்க

மாநில அளவிலான கேரம் போட்டிகள் தொடக்கம்

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான கேரம் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.விருதுநகா் மாவட்ட கேரம் கழகம், சிவகாசி காளீஸ்வரி பயா் ஒா்க்ஸ் இணைந்து, நடத்திய இந்தப் போட்டியில் 22 மாவட்டங்கள... மேலும் பார்க்க