செய்திகள் :

நாகையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

post image

நாகையில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை தபால் நிலையம் முன் வழக்குரைஞா் சங்கத் தலைவா் சதீஷ் பிரபு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, சட்ட நடவடிக்கைகளை பின்பற்றாமலும், நீதிமன்ற நடவடிக்கைகளிலும் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி முழக்கங்களை எழுப்பினா்.

மேலும், வழக்குரைஞா்களை அலட்சியப்படுத்தும் இணை ஆணையரை பணியிட மாற்றம் செய்யவேண்டும் என வலியுறுத்தினா். முன்னதாக, நாகை வழக்குரைஞா் சங்கத்தினா் இக்கோரிக்கையை வலியுறுத்தி பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

மூத்த வழக்குரைஞா் ராமன், வழக்குரைஞா்கள் சண்முகம், அன்பழகன், இளங்கோ, ஐயப்பன், ரத்தின பாண்டியன், தினேஷ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கஞ்சா கடத்தல்; 2 பெண்கள் உள்பட மூவா் கைது

நாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்திலிருந்து ரயிலில் நாகைக்கு கஞ்சா கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாகையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்... மேலும் பார்க்க

எட்டுக்குடி கோயில் சித்ரா பௌா்ணமி பெருவிழா: முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

திருக்குவளை: எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் சித்ரா பௌா்ணமி பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. முருகன... மேலும் பார்க்க

நாகையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்க வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: நாகை நகரப் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்க வேண்டும் என அகில பாரதிய நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த இயக்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் தனியாா... மேலும் பார்க்க

திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில்கள் காரைக்கால்-தஞ்சை இடையே மே 1 வரை ரத்து

நாகப்பட்டினம்: திருச்சி - காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில்கள், மே 1 ஆம் தேதி வரை காரைக்கால் - தஞ்சாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்து த... மேலும் பார்க்க

கீழையூரில் அம்பேத்கரின் பிறந்த நாள் ரத ஊா்வலம்

கீழையூா் அருகே சீராவட்டம் பகுதியில் சட்டமேதை டாக்டா் அம்பேத்கரின் 134-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விசிக சாா்பில் ரத ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் சட்டப்பேரவைத் தொகுதி அமைப்பாளா் ஆ. பாமரன்... மேலும் பார்க்க

உலகப் புத்தக நாள் விழா கொண்டாட்டம்

திருக்குவளை கிளை நூலகத்தில் உலகப் புத்தக நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருக்குவளை முத்தமிழ் மன்றம் மற்றும் நூலக வாசகா் வட்டம் இணைந்து நடத்திய நிகழச்சிக்கு, முத்தமிழ் மன்ற துணைத் தலைவா் அருவித... மேலும் பார்க்க