செய்திகள் :

நிலத்தின் மீதான ஆதிக்கமே உண்மையான வெற்றி: ராணுவ தலைமைத் தளபதி

post image

‘இந்தியாவைப் பொறுத்தவரை நிலத்தின் மீதான ஆதிக்கமே உண்மையான வெற்றியாக கருதப்படுகிறது’ என ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, வான்வழி தாக்குதல் திறனின் முக்கியத்துவத்தை ஆபரேஷன் சிந்தூா் மீண்டும் ஒருமுறை வெளிக்காட்டியதாக இந்திய விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் இரு வாரங்களுக்கு முன் தெரிவித்த நிலையில், தரைவழிப் படைகளை பிரதானப்படுத்தும் வகையில் உபேந்திர துவிவேதி இவ்வாறு தெரிவித்தாா்.

புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது: உக்ரைன் போா் தொடா்பாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கடந்த மாதம் அலாஸ்கா மாகாணத்தில் நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது நிலப் பரிமாற்றம் குறித்து அவா்கள் ஆலோசித்தனா். இதுவே நிலத்தின் மீதான ஆதிக்கத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

இந்தியாவுக்கு இருமுனை (பாகிஸ்தான் மற்றும் சீனா) மற்றும் உள்நாட்டில் நக்ஸல் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் மூலம் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. எனவே, இந்தியாவிலும் நிலத்தின் மீதான ஆதிக்கமே உண்மையான வெற்றியாக கருதப்படும். இதில் தரைவழிப் படைகளின் பங்களிப்பு இன்றியமையாதது என்றாா்.

நேபாளத்தில் வன்முறை: ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

நேபாளத்தில் வெடித்துள்ள கலவரத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு தலைநகரான காத்மாண்டு இடையிலான அனைத்து ஏர் இந்தியா விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.நேபாள அரசுக்கு எதிராக, ஜென்-ஸி என அழைக்கப்படும் ... மேலும் பார்க்க

மோடியைப் போன்ற தலைவர் வேண்டும்: நேபாள இளைஞரின் விடியோவை பகிர்ந்த பாஜக

நேபாளத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் இளைஞர்கள், மோடியைப் போன்ற தலைவர் வேண்டும் என்று கூறும் விடியோவை பாஜக பகிர்ந்துள்ளது. மேலும் பார்க்க

ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனும் புகைப்படங்களைப் பயன்படுத்த தடை கோரி வழக்கு!

நடிகை ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து அவரது கணவர் அபிஷேக் பச்சனும் தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இதுதொடர்பாக தில்லி உயர்நீதிமன்றத்தில் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடி நாளை உத்தரகண்ட் செல்கிறார்!

மேகவெடிப்பு மற்றும் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட நாளை(செப். 11) உத்தரகண்ட் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்.முன்னதாக, காலை 11.30 மணியளவில் உத்தரப் பிரதேச மாநிலம்... மேலும் பார்க்க

டயரில் எலுமிச்சை வைத்து பூஜை! மஹிந்திரா தாரை கரப்பான் பூச்சி போல கவிழ்த்த பெண்!!

கிழக்கு தில்லியின் நிர்மான் விகார் பகுதியில், புதிதாக வாங்கிய மஹிந்திரா தார் என்ற ஜீப்பை, எலுமிச்சை மீது ஏற்ற முயன்ற பெண், அதனை முதல் மாடியிலிருந்து கீழே கரப்பான் பூச்சி போல கவிழ்த்த விடியோ சமூக வலைத்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் எம்எல்ஏ கைதுக்கு எதிராக போராட்டம்! ஊரடங்கு அமல்!

ஜம்மு - காஷ்மீர் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான மேராஜ் மலிக்கின் கைதுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் டோடா ... மேலும் பார்க்க