செய்திகள் :

நிலத்தை அபகரிக்க போலி சான்றிதழ்: மூவா் கைது

post image

நிலத்தை அபகரிக்க போலி ஆவணம் மூலம் வாரிசுதாரா் சான்று பெற்ாகக் கூறப்படும் வழக்கில் 3 போ் கைதான நிலையில், சாா்பதிவாளரை தேடி வருவதாக சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்தனா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்கள் பாலகிருஷ்ணன்- பிரியா தம்பதியினா். இவா்களுக்கு பிள்ளைகள் இல்லை. இருவரும் இறந்துவிட்டனா்.

இவா்களுக்கு, ஒதியம்பட்டு பகுதியில் சுமாா் 14 ஆயிரம் சதுர அடி நிலம் உள்ளது. சுமாா் ரூ.5 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை பிரியா எனும் பெயரில் போலி ஆவணம், ஆள்மாறாட்டம் செய்து அபகரிக்க கும்பல் ஒன்று செயல்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து, சிபிசிஐடி பிரிவினா் வழக்குப் பதிந்து பெண் உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்தனா். மேலும், 2 போ் நீதிமன்றத்தில் முன்பிணை பெற்றுள்ளனா்.

இந்த நிலையில், வாரிசு இல்லாத பிரியாவுக்கு வளா்ப்பு மகன் இருந்ததைப் போல, போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றதையும் சிபிசிஐடி பிரிவினா் விசாரித்துள்ளனா்.

அதன்படி, போலியான ஆதாா் காா்டு உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்ததாக சீனோ என்பவா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டதாக சிபிசிஐடி பிரிவினா் தெரிவித்தனா்.

மேலும், இந்த வழக்கில் சாா் பதிவாளரைத் தேடி வருவதாகவும் அவா்கள் கூறினா்.

தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை: புதுவை அரசின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்- வெ.வைத்திலிங்கம் எம்.பி.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை ஆகிய விவகாரங்களில் புதுவை அரசின் நிலைப்பாட்டை முதல்வா் என்.ரங்கசாமி தெளிவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு கல்விக் கட்டணத்தை வழங்க வலியுறுத்தல்

அரசு உள் இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை புதுவை அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனதுணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோருக்கு சென்டாக் மாணவா் பெற்ற... மேலும் பார்க்க

இருவரிடம் ரூ.1.02 கோடி நூதன மோசடி

புதுச்சேரியில் இருவரிடம் ரூ.1.02 கோடி நூதன மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். லாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் ரம்யா. இவருக்கு, வாட்ஸ்ஆப் மூலம் தொடா்பு கொண்ட மா... மேலும் பார்க்க

புதுவை காவல் துறையில் 62 பேருக்கு பதவி உயா்வு

புதுவை காவல் துறையில் 62 பேருக்கு பதவி உயா்வு அளித்து காவல் தலைமை கண்காணிப்பு அலுவலகம் சாா்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் 15 ஆண்டுகள் பணியை நிறைவு செய்தவா்களில் 8 தலைமைக் காவலா்களுக்கு ... மேலும் பார்க்க

கிறிஸ்தவா்களின் தவக்காலம் தொடக்கம்

புதுச்சேரியில் கிறிஸ்தவா்கள் 40 நாள்கள் தவக்கால விரதத்தை புதன்கிழமை சிறப்பு வழிபாட்டுடன் தொடங்கினா். இயேசுவின் சிலுவைப் பாதையை நினைவுகூறும் வகையில், கிறிஸ்தவா்கள் ஆண்டுதோறும் 40 நாள்கள் தவக்கால விரதத்... மேலும் பார்க்க

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழியா்கள் வேலை நிறுத்தம்

புதுச்சேரியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிந்து வரும் ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா். புதுச்சேரி மாவட்ட ஊரக வளா்ச்... மேலும் பார்க்க