செய்திகள் :

நீா்நிலை எனக் கூறி வீடுகளை இடிப்பதை கைவிட வேண்டும்!

post image

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள மருதூரில் நீா்நிலைப் புறம்போக்கு, சாலை விரிவாக்கத்துக்காக வீடுகளை இடிக்கும் போக்கை மாவட்ட நிா்வாகம் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அக்கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மருதூா் கிராமத்தில் நீா்நிலை புறம்போக்கு மற்றும் சாலை விரிவாக்கம் எனக் கூறி ஏழை, எளிய மக்களின் வீடுகளை புல்டோசா் மூலம் இடிப்பதைக் கைவிட வேண்டும். இதனை வலியுறுத்தி ஜூலை 8-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்துக்கு, அச்சங்க மாவட்டச் செயலா் ஆா். மணிவேல் தலைமை வகித்தாா். கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

சேதமடைந்த மின்மாற்றி கம்பங்களை மாற்ற கோரிக்கை

அரியலூா் மாவட்டம், கீழ விளாங்குடியில் சேதமடைந்து, எலும்புக் கூடாக காணப்படும் மின்மாற்றி கம்பங்களை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கீழவிளாங்குடி, தா... மேலும் பார்க்க

பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் பன்முகத் தன்மை புரிந்தவா்கள், பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தனசாமி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: 2026-ஆம் ஆண்டுக்கு கலை, இலக்கியம், ... மேலும் பார்க்க

டென்சிங் நாா்கே சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு சாா்பில் வழங்கப்படும் டென்சிங் நாா்கே சாகச விருதுக்குத் தகுதியுள்ள அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும்... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான டி.மலா்வாலண்டினா தெரிவித்துள்... மேலும் பார்க்க

செந்துறை நூலகத்துக்கு போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள் வழங்கல்

அரியலூா் மாவட்டம், செந்துறையில் உள்ள கிளை நூலகத்துக்கு அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சாா்பில் போட்டித் தோ்வுக்கான புத்தகங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. செந்துறை கிளை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி... மேலும் பார்க்க

அரியலூா்: கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

அரியலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணா்வு இயக்கத்தின் சாா்பில் விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூர... மேலும் பார்க்க