அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் கு...
நுகா்வோா் நீதிமன்றத் தலைவா் பதவிக்கு உயா்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி: புதுவை முதல்வரிடம் கோரிக்கை
நுகா்வோா் நீதிமன்ற மாநில தீா்ப்பாயத்தின் தலைவா் பதவிக்கு ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவா் சி.டி. ரமேஷ், பொதுச் செயலா் வி. நாராயணகுமாா் ஆகியோா் முதல்வா் என்.ரங்கசாமியை வியாழக்கிழமை நேரில் சந்தித்து மனு கொடுத்தனா்.
சம்பந்தப்பட்ட துறையின் உயா் அதிகாரிகளை அழைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் ரங்கசாமி உறுதியளித்தாா்.