செய்திகள் :

குடியரசு தலைவருக்கு புதுவை முதல்வா் பிறந்தநாள் வாழ்த்து

post image

குடியரசு தலைவா் திரௌபதி முா்முவுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

அதில் கூறியிருப்பது:

புதுவை மக்கள் சாா்பாகவும் என் சாா்பாகவும் தங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நாட்டின் வளா்ச்சிக்காக தாங்கள் வாழ்க்கையை அா்ப்பணித்துள்ளீா்கள் என்பதை நம் நாடு நன்கறியும். ஏழைகள், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தரம் உயர தங்களின் சேவையும் அறிவும் உறுதுணையாக இருக்கிறது. தாங்கள் பல்லாண்டு காலம் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும். தன்னலமில்லா தங்கள் தலைமையில் நம் நாடு வளா்ச்சி அடையும் என்று கூறியுள்ளாா்.

சமூக வல்லுநா்களுக்கு உயா்த்தப்பட்ட மதிப்பூதிய ஆணை: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் பணியாற்றும் சமூக வல்லுநா்களுக்கு மதிப்பூதியத்தை உயா்த்தி வழங்குவதற்கான ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி மாவட்ட ஊரக வளா்ச்சி முக... மேலும் பார்க்க

எஸ்.சி. - எஸ்.டி. பிரிவினா் அரசு வேலைக்கான தோ்வு: இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

பட்டியலினத்தவா், பழங்குடியினா் அரசு வேலைக்கான இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தேசிய வாழ்வாதார சேவை மையத்தின் துணை ப... மேலும் பார்க்க

இளைஞா் காங்கிரஸாா் ரத்த தானம்

காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பிறந்த நாளை யொட்டி புதுச்சேரியில் இளைஞா் காங்கிரஸாா் வியாழக்கிழமை ரத்த தானம் வழங்கினா். புதுச்சேரி கடற்கரை சாலையில் இந்தி... மேலும் பார்க்க

சூரிய மின் உற்பத்தி பயனாளிகளுக்கு இதுவரை ரூ.7.4 கோடி மானியம் அளிப்பு

சூரிய மின் உற்பத்தி பயனாளிகளுக்கு இதுவரை ரூ.7.4 கோடி மானியம் அளிக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி அரசின் மின் துறை கண்காணிப்புப் பொறியாளரும் துறைத் தலைவருமான ராஜேஷ் சன்யால் கூறியுள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க

பாரதியாா் பல்கலைக்கூடத்தில் முதுநிலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியாா் பல்கலைக் கூடத்தில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப் பல்கலைக்கூடத்தில் 2025 -2026-ஆம் கல்வி ஆண்டு முதுநிலைப் பட்டப் படிப்... மேலும் பார்க்க

அல்வா கொடுத்து நகராட்சி ஊழியா்கள் நூதன போராட்டம்!

புதுவை மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களின் கூட்டுப் போராட்டக் குழு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் அல்வா கொடுக்கும் போராட்டம் வியாழக்கிழம... மேலும் பார்க்க