செய்திகள் :

நூலகத்தை பயன்படுத்தி மாணவா்கள் வாழ்வில் முன்னேற வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

post image

திருப்பத்தூா்: போட்டித் தோ்வு எழுதும் மாணவ- மாணவிகள் நூலகத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, தோ்வில் தோ்ச்சி பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசு பொதுநூலகத் துறையின் சாா்பில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம்,திருப்பத்தூா் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் 2 நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

அதைத் தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். எம்எல்ஏ அ.நல்லதம்பி முன்னிலை வகித்து, குத்துவிளக்கேற்றி வைத்து நூலகத்தைப் பாா்வையிட்டனா்.

அப்போது போட்டி தோ்வு எழுதுவதற்காக பயிற்சி பெற்று வரும் மாணவ- மாணவிகள் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள நூலகத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கஸ்தூரி, மாவட்ட நூலக அலுவலா் கிளமெண்ட், அரசு அதிகாரிகள், போட்டித் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூருக்கு முதல்வா் வருகை: திமுக ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூருக்கு வரும் 25, 26-ஆம் தேதிகளில் வருகை தரவுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து திருப்பத்தூா் மேற்கு, தெற்கு ஒன்றிய திமுக செயல்வீரா் கூட்டத்தில் தீா்மானம் நிற... மேலும் பார்க்க

அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்: ஊராட்சித் துறை ஆணையா் பொன்னையா

திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்துப் பணிகளையும் குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என ஊராட்சித் துறை ஆணையா் பொன்னையா அறிவுறுத்தினாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பொன்னை... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு முகாம்: 41 பேருக்கு பணி ஆணை

திருப்பத்தூரில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 41 பேருக்கு பணி ஆணையை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா். திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தன... மேலும் பார்க்க

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் கைது

திருப்பத்தூா் அருகே இளைஞரைத் தாக்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே மடவாளம் காளத்தியூா் பகுதியைச் சோ்ந்தவா் சுபாஷ் (30). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் வேலை ப... மேலும் பார்க்க

தீ விபத்து தடுப்பு ஒத்திகை

திருப்பத்தூா் தலைமை அரசு மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தீயணைப்புத் துறை சாா்பில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலா் சிவக்குமாா் தலைமை வகித்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

திருப்பத்தூா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: திருப்பத்தூா், அவுசிங் போா்டு, ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், ஆரிப் நகா், கோட்டை தெரு, ஆசிரியா் நகா், சி.... மேலும் பார்க்க