செய்திகள் :

பங்குச்சந்தை: சென்செக்ஸ் லாபத்துடன் முடிவு!

post image

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்றைய உச்சமாக 82,783.5-ஐ தொட்டு, வா்த்தக இறுதியில் 123 புள்ளிகள்(0.15%) உயர்ந்து 82,515.14-இல் நிறைவடைந்தது.

தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி, வா்த்தக இறுதியில் 37.15 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 25,141.4-இல் நிறைவடைந்தது.

நிஃப்டி ஆயில் & கேஸ் மற்றும் ஐடி துறைகள் இன்று ஆதாயப் பட்டியலில் இருந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் ஏற்றத்தைச் சந்தித்துள்ளன - எச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, பஜாஜ் பின்செர்வ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏடேர்னல் அண்ட் ஐசிஐசிஐ பேங்க் உள்பட மொத்தம் 15 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

பவர் கிரிட், இண்டஸ்இந்த் பேங்க், அதானி போர்ட்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், நெஸ்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்பட15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

அதானி பவருக்கு நிலுவை தொகையை செலுத்திய வங்கதேசம்!

புதுதில்லி: அதானி பவர் நிறுவனத்துக்கு ஜூன் மாதம் செலுத்த வேண்டிய மின்சார நிலுவைத் தொகையான 437 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது வங்கதேசம். நிலுவைத் தொகைகள், மின்சாரம் சுமந்த... மேலும் பார்க்க

ஆடி காரின் விற்பனை 14% சரிவு!

புதுதில்லி: சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, தனது அரையாண்டு சில்லறை விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 63 சதவிகிதம் குறைந்து தற்போது 2,128 யூனிட்டுகளாக இருப்பதாக தெரிவித்தது.கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை... மேலும் பார்க்க

புதிதாக 23 நகரங்களில் 5ஜி சேவையைத் தொடங்கிய வோடாஃபோன் - ஐடியா!

வோடாஃபோன் - ஐடியா நிறுவனம் புதிதாக 23 நகரங்களில் 5ஜி இணைய சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுப்பதற்கும், அடுத்த தலைமுறை பயனர்களைக் கவரும் வகையிலும் இதனை வோடாஃபோன் - ஐடி... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.51 ஆக முடிவு!

மும்பை: இன்றைய அந்நியச் செலவாணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.51 ஆக முடிந்தது. அமெரிக்க நாணயத்தின் பலவீனம் மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில... மேலும் பார்க்க

நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்! இன்று முதல் அறிமுகம்!

நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இன்று (ஜூலை 1) சர்வதேச மின்னணு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா என மூன்று நாடுகளிலும் இன்று ஒரே நாளில் அறிமுகம் செய்யப்பட்ட... மேலும் பார்க்க

உலகளாவிய சந்தையின் ஏற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் மீண்ட இந்திய பங்குச் சந்தைகள்!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சீராக முடிந்தன. நிஃப்டி 25,541.80 புள்ளிகளுடனும் சென்செக்ஸ் 90.83 புள்ளிகள் உயர்ந்து 83,697.29 புள்ளிகளுடன் நிலைபெற்றது.பிஎஸ்இ மிட்கேப் மற... மேலும் பார்க்க