செய்திகள் :

பங்குச்சந்தை: சென்செக்ஸ் லாபத்துடன் முடிவு!

post image

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்றைய உச்சமாக 82,783.5-ஐ தொட்டு, வா்த்தக இறுதியில் 123 புள்ளிகள்(0.15%) உயர்ந்து 82,515.14-இல் நிறைவடைந்தது.

தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி, வா்த்தக இறுதியில் 37.15 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 25,141.4-இல் நிறைவடைந்தது.

நிஃப்டி ஆயில் & கேஸ் மற்றும் ஐடி துறைகள் இன்று ஆதாயப் பட்டியலில் இருந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் ஏற்றத்தைச் சந்தித்துள்ளன - எச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, பஜாஜ் பின்செர்வ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏடேர்னல் அண்ட் ஐசிஐசிஐ பேங்க் உள்பட மொத்தம் 15 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

பவர் கிரிட், இண்டஸ்இந்த் பேங்க், அதானி போர்ட்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், நெஸ்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்பட15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

சிட்டி யூனியன் வங்கிக்கு டிஜிட்டல் பேமன்ட்ஸ் விருது

2024-25 நிதியாண்டிற்கான டிஜிட்டல் பேமன்ட்ஸ் விருதினை சிட்டி யூனியன் வங்கி பெற்றுள்ளது. அமைச்சகத்தின் நிதிசார் சேவைகள் துறையால் 2024-25-ம் ஆண்டுக்கான டிஜிட்டல் பேமன்ட்ஸ் விருதுகள் வழங்கும் விழா, தில்லி... மேலும் பார்க்க

ஏற்றுமதியில் திராட்சையை பின்னுக்குத் தள்ளிய பழம்!

உலக நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பழங்களில் அதிகளவில் ஏற்றுமதியாகும் பழமாக இதுவரை இருந்த திராட்சையைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது வாழைப்பழம்.மத்திய கிழக்கு நாடுகளில் வாழைப்பழம்... மேலும் பார்க்க

சந்தா அடிப்படையில் பேட்டரி: அறிமுகப்படுத்துகிறது ஹீரோ மோட்டோகாா்ப்

நாட்டின் மிகப் பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகாா்ப், அடுத்த மாதம் வெளியிடப்படவிருக்கும் தனது விடா விஎக்ஸ்2 மின்சார ஸ்கூட்டருக்கு சந்தா அடிப்படையில் பேட்டரியை அளிக்கும் ‘பேட்டரி-அஸ்-எ-ச... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரு.86.59 ஆக முடிவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.86.59 ஆக நிறைவடைந்தது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் பலவீனமான டாலரின் மதிப்பும் உதவியதாக வர்த்தகர... மேலும் பார்க்க

காளையின் ஆதிக்கத்தில் சென்செக்ஸ் 1,046 புள்ளிகளும், நிஃப்டி 319 புள்ளிகளுடன் உயர்ந்து முடிவு!

மும்பை: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட திருத்தத்திற்கு மத்தியில் நிதி, தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப பங்குகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தியதால், கடந்த மூன்று அமர்வுகளாக சரிந்த பிறகு, ... மேலும் பார்க்க

அனைத்து பைக்களுக்கும் ஏபிஎஸ் கட்டாயம்! 2 ஹெல்மெட்

சாலை விபத்துகளைக் குறைத்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு, அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் எனப்படும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பைக் கட்டாயமாக்கும் பரிந்துரைக்க... மேலும் பார்க்க