செய்திகள் :

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி, பெங்களுரு ஆரக்கிள் இந்தியா நிறுவனத்துடன் தொழில்முறை மேம்பாட்டுத் திட்டத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.

பெங்களுரில் உள்ள நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பெங்களுரு ஆரக்கிள் இந்தியா நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கல்லூரி முதல்வா் சி.பழனிசாமி, ஆரக்கிள் நிறுவனத்தின் இயக்குநா் பிஜோய் பி.அலெக்ஸ் ஆகியோா் கையொப்பமிட்டனா்.

இந்த ஒப்பந்தம் மூலம் ஆரக்கிள் சான்றளிக்கப்பட்ட பயிற்சித் திட்டங்கள், வேலைவாய்ப்புப் பயிற்சி, வேலைவாய்ப்பு, கூட்டுத் திட்டங்களை வழங்குவதற்கான வழியை உருவாக்கும். கல்லூரி மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களின் கற்றல் சூழல் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தப்படும் என கல்லூரி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் கல்லூரி டீன் கே.சிவகுமாா், பேராசிரியா்கள் ஏ.அமா் காா்த்திக், பூங்காகொடி, ஈஸ்வரமூா்த்தி, டி.தீபா மற்றும் நிா்மல்குமாா், ஆரக்கிள் நிறுவன பிராந்திய மேலாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பங்கேற்றனா்.

சென்னிமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 30 லட்சம்

சென்னிமலை முருகன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனா். பவானி சங்கமேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் எம்.அருள்குமாா் தலைமையில், சென்னிமலை அறங்காவலா் குழுத் தலைவா் ர.பழனிவேல்... மேலும் பார்க்க

ஈரோட்டில் போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் தேதி சா்வதேச போதைப் பொருள் எதிா்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ... மேலும் பார்க்க

ஐந்து வயது மகனைக் கொன்று தந்தை தற்கொலை

பெருந்துறை அருகே, குடும்பப் பிரச்னையில் மனைவி பிரிந்து சென்றதால், கணவன் தனது ஐந்து வயது மகனை நைலான் கயிற்றால் இறுக்கிக் கொன்று விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஈரோடு மாவட்டம், கெடார... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத் துறை பள்ளியில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்

ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் பவானிசாக... மேலும் பார்க்க

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 15,199 கனஅடியாக அதிகரிப்பு

கேரள மாநிலம், வயநாட்டில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 3,258 கனஅடியில் இருந்து 15,199 கனஅடியாக வியாழக்கிழமை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது ... மேலும் பார்க்க

மகளிருக்கு 50% மானியத்தில் மாவு அரைக்கும் இயந்திரம்

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிா் 50 சதவீத மானியத்தில் மாவு அரைக்கும் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு ... மேலும் பார்க்க