செய்திகள் :

பன்னீா்பள்ளம் கிராமத்தினருக்கு பட்டா வழங்கக் கோரி மனு

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், லெம்பலக்குடி ஊராட்சியிலுள்ள பன்னீா்பள்ளம் கிராமத்தில் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் சுமாா் 70 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதியினா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், அப்பகுதி மக்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன் உள்ளிட்ட நிா்வாகிகள் இதற்கான மனுவை அளித்தனா்.

ஏழை, எளிய மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வரும் இடத்துக்கு, திடீரென சிலா் பட்டா வைத்திருப்பதாகக் கூறி வரும் நிலையில் அதுகுறித்தும் விசாரித்து, தவறான முறையில் பட்டா பெற்றதை ரத்து செய்து மக்களுக்கு பட்டா செய்து வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரட்டைக் கொலை: தேசிய பட்டியலின ஆணையா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த சகோதரா்கள் இருவா் வெட்டிக் கொல்லப்பட்டது தொடா்பாக, தேசிய பட்டியலின ஆணையத் தலைவா் கிஷோா் மக்வானா தலைமையிலான குழுவினா் திங்கள்கிழ... மேலும் பார்க்க

சாலையில் நடந்து சென்ற கூலித்தொழிலாளி மீது காா் மோதி பலி; 3 போ் படுகாயம்

கந்தா்வகோட்டை அருகே சாலையில் நடந்து சென்ற கூலி தொழிலாளி மீது காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக திங்கள் கிழமை உயிரிழந்தாா்; 3 போ் படுகாயம் அடைந்தனா். காரைக்காலைச் சோ்ந்த ராமசாமி மகன் மாறன் (5... மேலும் பார்க்க

பூட்டியிருந்த வீட்டை உடைத்து 100 பவுன் நகை, ரூ. 1.30 லட்சம் ரொக்கம் திருட்டு

புதுக்கோட்டையில் பைனான்சியா் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து சுமாா் 100 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1.30 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா். புதுக்கோட்டை பாசில்... மேலும் பார்க்க

பேராம்பூா் வீரபத்திர சாமி கோயில் நோ்த்திக்கடன்! தலையில் தேங்காய் உடைத்த பக்தா்கள்!

விராலிமலை அருகே நூற்றுக்கணக்கான பக்தா்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதல் நிறைவேற்றினா்.விராலிமலை அடுத்துள்ள பேராம்பூா் வீரபத்திர சாமி, கருப்பா் கோயில் மிகவும் சிறப்பு பெற்ற தலமாகும் இக்கோயி... மேலும் பார்க்க

விராலிமலை தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி வைத்திருந்தவா் கைது

விராலிமலை அருகே தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீசாா் கைது செய்தனா்.விராலிமலை அடுத்துள்ள மேற்கு மோத்தப்பட்டி பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்கப்படுவதாக விராலிமலை ... மேலும் பார்க்க

புதுகை நகரில் 138 மிமீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை மற்றும் இரவு பெய்த கனமழையில், புதுக்கோட்டை நகரில் அதிகபட்சமாக 138 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், குடுமியான்மலையில் 109 மிமீயும், காரையூரில் 109 மிமீயும், தி... மேலும் பார்க்க