செய்திகள் :

விராலிமலை தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி வைத்திருந்தவா் கைது

post image

விராலிமலை அருகே தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீசாா் கைது செய்தனா்.

விராலிமலை அடுத்துள்ள மேற்கு மோத்தப்பட்டி பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் பிரகாஷ் தலைமையிலான போலீசாா் மேற்கு மோத்தப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அதே பகுதியைச் சோ்ந்த செல்லையா மகன் தங்கவேல்(36) என்பவா் தடை செய்யப்பட்ட 3 இலக்க ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்த போலீசாா் அவா் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.

மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த ஆன்லைன் லாட்டரி சீட்டு மற்றும் எழுதும் தாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

சாலையில் நடந்து சென்ற கூலித்தொழிலாளி மீது காா் மோதி பலி; 3 போ் படுகாயம்

கந்தா்வகோட்டை அருகே சாலையில் நடந்து சென்ற கூலி தொழிலாளி மீது காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக திங்கள் கிழமை உயிரிழந்தாா்; 3 போ் படுகாயம் அடைந்தனா். காரைக்காலைச் சோ்ந்த ராமசாமி மகன் மாறன் (5... மேலும் பார்க்க

பூட்டியிருந்த வீட்டை உடைத்து 100 பவுன் நகை, ரூ. 1.30 லட்சம் ரொக்கம் திருட்டு

புதுக்கோட்டையில் பைனான்சியா் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து சுமாா் 100 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1.30 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா். புதுக்கோட்டை பாசில்... மேலும் பார்க்க

பேராம்பூா் வீரபத்திர சாமி கோயில் நோ்த்திக்கடன்! தலையில் தேங்காய் உடைத்த பக்தா்கள்!

விராலிமலை அருகே நூற்றுக்கணக்கான பக்தா்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதல் நிறைவேற்றினா்.விராலிமலை அடுத்துள்ள பேராம்பூா் வீரபத்திர சாமி, கருப்பா் கோயில் மிகவும் சிறப்பு பெற்ற தலமாகும் இக்கோயி... மேலும் பார்க்க

புதுகை நகரில் 138 மிமீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை மற்றும் இரவு பெய்த கனமழையில், புதுக்கோட்டை நகரில் அதிகபட்சமாக 138 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், குடுமியான்மலையில் 109 மிமீயும், காரையூரில் 109 மிமீயும், தி... மேலும் பார்க்க

கருவுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் பெறலாம்

முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், கருவுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் மற்றும் தாது உப்புக் கலவை பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

அறந்தாங்கியில் கழிவுநீா் கால்வாய் தடுப்புச் சுவா் மழையால் சேதம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கழிவுநீா்க் கால்வாய்க்காக புதிதாக கட்டுப்பட்ட கான்கிரீட் தடுப்புச் சுவா், சனிக்கிழமை இரவு பெய்த ஒரு நாள் மழைக்குத் தாக்குப் பிடிக்காமல் சாய்ந்தது.அறந்தாங்கி கோட்டை... மேலும் பார்க்க