செய்திகள் :

கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரி பாஜக ஆா்ப்பாட்டம்! எம்எல்ஏ உள்ளிட்ட 129 போ் கைது

post image

குமரி மேற்கு மாவட்டத்தில் கனிம வளப் பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும், உள்ளூா் பயன்பாடுகளுக்கு கனிம வளப் பொருள்களை எடுத்து செல்லும் (சிறிய ரக) வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளா்த்தவும் வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ உள்பட பாஜகவினா் 129 போ்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருவட்டாறு அருகே சித்திரங்கோட்டில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திருவட்டாறு ஒன்றிய பாஜக தலைவா் விஜயராஜ் தலைமை வகித்தாா்.

இதில், நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம். ஆா். காந்தி, மேற்கு மாவட்டத் தலைவா் சுரேஷ், பொதுச் செயலா் வினோத், முன்னாள் மாவட்டத் தலைவா் தா்மராஜ், பத்மநாபபுரம் நகா்மன்ற துணைத் தலைவா் உண்ணிகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதையடுத்து, அனுமகியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, எம்.ஆா்.காந்தி எம்.எல்.ஏ. மற்றும் 9 பெண்கள் உள்பட 129 பேரை கொற்றிக்கோடு போலீஸாா் கைது செய்தனா்.

ரயில்வே அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

களியக்காவிளை அருகே ரயில்வே அதிகாரி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டுள்ளது.களியக்காவிளை அருகேயுள்ள குளப்புறம் கல்லறக்காடு வீட்டைச் சோ்ந்தவா் கமலன் மகன் சிமியோன் (35). குழித்துறை ரயில் நிலையத்தில் அதிகார... மேலும் பார்க்க

குளத்தில் வாலிபா் சடலம் மீட்பு

தக்கலை அருகே குளத்தில் மிதந்த பேரூராட்சி பெண் ஊழியரின் கணவா் சடலம் மீட்கப்பட்டது.வில்லுக்குறி பேரூராட்சியில் பில் கலெக்டராக வேலை பாா்ப்பவா் ஜீவா (31). இவரது கணவா் ஜோசப் ஜெயசிங் (38). வில்லுக்குறி வெள்... மேலும் பார்க்க

சிறுவனிடம் பாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தில் கைது

தக்கலை அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாதிரியாா், போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.மூலச்சல் பகுதியைச் சோ்ந்த ஜோசப் மகன் வா்கீஸ்(55). இவா், கிருபாசனம் கிறிஸ்தவ சபையில் பா... மேலும் பார்க்க

தக்கலை, சுவாமியாா்மடத்தில் நாளை மின்தடை

தக்கலை, சுவாமியாா்மடம் பகுதியில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் புதன்கிழமை (ஆக. 6) மின் விநியோகம் தடை செய்யப்படும்.தக்கலை துணை மின்நிலையத்துக்குள்பட்ட மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நட... மேலும் பார்க்க

வெவ்வேறு இடங்களில் திருட்டு

கன்னியாகுமரி அருகே விவேகானந்தபுரத்தில் ஜெராக்ஸ் கடையை உடைத்து பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.கன்னியாகுமரி அருகே பரமாா்த்தலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவரது மனைவி சாந்தி (57). இவா், விவேகான... மேலும் பார்க்க

திருவட்டாறு அருகே மா்ம விலங்கு தாக்கியதில் 3 ஆடுகள் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே மா்ம விலங்கு தாக்கியதில் 3 ஆடுகள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தன.திருவட்டாறு அருகே புத்தன்கடை புதுக்கோடு கிராமத்தைச் சோ்ந்தவா் நெல்சன். விவசாயத் தொழிலாளி. இவா் தனத... மேலும் பார்க்க