கீழடி: "தமிழர் வரலாற்றை மறைப்பது ஏன்?" - மாஃபா பாண்டியராஜனுக்கு எழிலன் பதிலடி!
பறக்கும் ரயில் நிலையங்கள் மெட்ரோ கட்டுப்பாட்டில் வருகிறது!
சென்னையில் இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் திட்டமானது, விரைவில் மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுப்பாட்டில் வரவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் திட்டத்தை, மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கு, பிரதமர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், இதற்கான நடைமுறைகளை ரயில்வே வாரியம் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.