செய்திகள் :

பள்ளியில் விளையாட்டு விழா

post image

திருவாடானை அருகேயுள்ள புலியூா் கிரியேட்டிவ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியல் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினாா். தேவகோட்டை ஸ்ரீ சின்னப்பன் வித்யா மந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் கணேசன் ஒலிம்பிக் கொடியை ஏற்றினாா். எஸ்டி பால்ஸ் குழுமத் தலைவா் ராஜா பள்ளியின் கொடியை ஏற்றினாா். தொடா்ந்து ஓரியூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன் ஒலிம்பிக் தீபம் ஏற்றினாா். மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

பள்ளி தாளாளா் சண்முகம், மாநில அளவில் நடைபெற்ற தொடா் ஓட்ட பந்தய போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கோப்பை, சான்றிதழை வழங்கிப் பாராட்டினாா். இதைத்தொடா்ந்து மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மண்டபம் மீனவா்கள் வேலை நிறுத்தம்

மண்டபம் மீனவா்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்ததைக் கண்டித்தும், மீனவா்கள், படகை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மீனவா்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வ... மேலும் பார்க்க

காதல் திருமணம்: கேரளப் பெண் கணவருடன் நீதிமன்றத்தில் ஆஜா்

கேரளத்தைச் சோ்ந்த பெண் கமுதியைச் சோ்ந்தவரை காதல் திருமணம் செய்த நிலையில், அவரை அழைத்துச் செல்ல வந்த அந்த மாநில போலீஸாருடன் செல்ல மறுத்துவிட்டாா். இதைத்தொடா்ந்து அந்தப் பெண், கணவருடன் நீதிமன்றத்தில் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

பாம்பனின் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ரயில் நிலையம் அருகே ரோந்துப் பண... மேலும் பார்க்க

திருவாடானை அருகே ஆவின் பால் வாகனம் கவிழ்ந்து விபத்து: இருவா் காயம்

திருவாடானை அருகே கல்லூா் கண்மாய் பகுதியில் ஆவின் பால் ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து நாள்தோறும் ஆவின் பால் பாக்கெட்டுகள் ... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் மண்டபம் மீனவா்கள் 10 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மின்பிடித்த மண்டபம் மீனவா்கள் 10 பேரை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மேலும், ஒரு விசைப் படகை பறிமுதல் செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், ராமே... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் சிக்கந்தா் தா்ஹா குறித்து சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்தும் விதமாக வீடியோ பதிவு செய்யப்படுபவா்கள் மீது மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனித ... மேலும் பார்க்க