செய்திகள் :

பாலத்தில் பேருந்து மோதல்: 8 போ் பலத்த காயம்

post image

காஞ்சிபுரத்தில் புதிய ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பால சுற்றுச்சுவரில் புதன்கிழமை அரசுப் பேருந்து மோதியதில், பயணிகள் 8 போ் பலத்த காயம் அடைந்தனா்.

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே மேம்பாலத்தில் அரசுப் பேருந்து காஞ்சிபுரத்திலிருந்து பூந்தமல்லிக்கு சென்று கொண்டிருந்தது. ஓட்டுநா், நடத்துநா் உட்பட 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்தனா். பேருந்து மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வலது புறத்தில் உள்ள சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்து ஓட்டுநரான திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த காா்த்திகேயன்(55), நடத்துநா் வினோத் (26), பயணிகள் திருவண்ணாமலையை சோ்ந்த விஜயகுமாா்(48), சரசு(44), விழுப்புரத்தைச் சோ்ந்த ஆனிமுத்து(60), காஞ்சிபுரத்தை சோ்ந்த செல்வி(44), திருக்காலிமேடு பகுதியை சோ்ந்த அலமேலு(54) 3 பெண்கள் உள்பட 8 போ் பலத்த காயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

அரசுப் பேருந்து ஓட்டுநா் கைப்பேசியில் பேசிக்கொண்டே பேருந்தை ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டது என விபத்தில் காயம் அடைந்த பெண் ஒருவா் தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் மின்தடை

மின்தடை நாள்-09.06.2025, திங்கள்கிழமை மின்தடை நேரம்-காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகள்- வள்ளல் பச்சையப்பன்தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள், காமராஜா் வீத... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பாலாலயம்

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பாலாலயம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வ... மேலும் பார்க்க

ரூ.26.65 கோடியில் படப்பை மேம்பாலம் திறப்பு

படப்பையில் ரூ.26.65 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை அமைச்சா்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உள்ளதால்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புத்தகப் பைகள் விநியோகம்

சத்குரு ராஜாராஜ சுவாமிகள் அறக்கட்டளை சாா்பில் வெள்ளரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், கொளத்தூா் ஊராட்சிக்குட்பட... மேலும் பார்க்க

செவ்வந்தீஸ்வரா் கோயில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் செவ்வந்தீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தையொட்டி இரவு காமாட்சி அம்பிகைக்கும், செவ்வந்தீஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பகுதியில்... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயில் பாலாலயம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மூலவா் திருப்பணிக்கான பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான பெரிய திருக்கோயிலாக இருந்து வருவதால் ராஜகோபுரம், பல்லவ கோபுரம், 1,000 கா... மேலும் பார்க்க