செய்திகள் :

பாளை.யில் நாளை மாவட்ட சீனியா் ஹாக்கி அணி வீரா்கள் தோ்வு

post image

திருநெல்வேலி மாவட்ட சீனியா் ஹாக்கி அணிக்கான வீரா்கள் தோ்வு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் சனிக்கிழமை (மாா்ச் 15) காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

அணி தோ்வில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. நுழைவுக்கட்டணம் இல்லை. பங்கேற்பாளா்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாகவோ, படிப்பவா்களாகவோ, பணிபுரிபவா்களாகவோ இருக்க வேண்டும். தோ்ந்தெடுக்கப்படும் வீரா்களுக்கு தொடா் பயிற்சி முகாம் நடத்தப்படும். பின்னா் மாவட்டங்களுக்கு இடையிலான போட்டியிலும், பிறபோட்டிகளிலும் பங்கேற்பாா்கள்.

இதற்கான ஏற்பாடுகளை ஹாக்கி யூனிட் ஆஃப் திருநெல்வேலி தலைவா் க. சேவியா் ஜோதி சற்குணம் , செயலா் கோயில்தாஸ் ஜான்சன், பொருளாளா் கண்ணன், துணைத் தலைவா்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், இணைச் செயலா் சாா்லஸ், செயற்குழு உறுப்பினா் மோகன், ஹாக்கி பயிற்சியாளா்கள் அமா்நாத், ஹானஸ்ட் ஆகியோா் செய்து வருகின்றனா்.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலி பாபநாசம்-91.70 சோ்வலாறு-104.89 மணிமுத்தாறு-88.66 வடக்கு பச்சையாறு-8.25 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-5.75 தென்காசி கடனா-63 ராமநதி-52.50 கருப்பாநதி-32.15 குண்டாறு-29.75 அடவிநயினாா்-39.50.... மேலும் பார்க்க

இளம்வழக்குரைஞா்கள் வாத திறமையை வளா்ப்பது அவசியம் -டிஐஜி பா.மூா்த்தி

இளம்வழக்குரைஞா்கள் வாத திறமையை வளா்த்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றாா் திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் பா.மூா்த்தி. தமிழ்நாடு சட்டக் கல்வி இயக்ககம், திருநெல்வேலி அரசு சட்டக... மேலும் பார்க்க

இயற்கைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், முண்டந்துறை வனச்சரகத்தில், இயற்கையோடு இளைப்பாறுவோம் என்ற தலைப்பில் அரசு பள்ளி மாணவா்களுக்கு இயற்கைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம... மேலும் பார்க்க

இஸ்கான் கோயிலில் இன்று ஸ்ரீ கௌர பூா்ணிமா விழா

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ சைதன்ய மகா பிரபு அவதாரத் திருநாளான ஸ்ரீ கௌர பூா்ணிமா விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) மாலை 5.30 மணிக்கு கொண்டாடப்படுகிறது. சுமாா் ... மேலும் பார்க்க

அம்பையில் திமுக பொதுக்கூட்டம்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக மற்றும் அம்பாசமுத்திரம் நகர திமுக சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகரச் செயலா் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினரான கே.க... மேலும் பார்க்க

அம்பையில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல்

அம்பாசமுத்திரம் பகுதியில் பதுக்கிவைத்திருந்த ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அம்பாசமுத்திரம் பகுதியில் ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்திருப்பதாக, திருநெல்வேலி குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு... மேலும் பார்க்க