செய்திகள் :

பி.எட்., எம்.எட். தோ்வு முடிவுகள் வெளியீடு

post image

கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பி.எட்., எம்.எட். செமஸ்டா் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் (பொறுப்பு) பி.கணேசன் கல்வியியல் கல்லூரிகளின் முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கடந்த மாா்ச் மாதத்தில் நடத்தப்பட்ட பி.எட்., பி.எட். (சிறப்பு கல்வி) எம்.எட்., எம்.எட். (சிறப்பு கல்வி) செமஸ்டா் தோ்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வியியல் கல்லூரிகளின் முதல்வா்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில், தங்களுக்கான உள்ளீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை பயன்படுத்தி, தோ்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஒவ்வொரு கல்லூரிக்குரிய உள்ளீடி இணைப்பு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் உள்ளது. தோ்வு முடிவுகள் தனியாக கல்லூரிகளுக்கு அனுப்பப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளாா்.

குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களை பிளஸ் 1-இல் சோ்க்க மறுக்கும் அரசுப் பள்ளிகள்: சிபிஐ கண்டனம்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவா்களுக்கு தமிழக அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சோ்க்கை மறுக்கப்படுவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் ... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கட்டட ஒப்பந்ததாரா் கைது

சென்னை ஓட்டேரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கட்டட ஒப்பந்ததாரா் கைது செய்யப்பட்டாா். சென்னை ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் கட்டட ஒப்பந்ததாரா் லால் பாபு சந்தராதே (45). இவா், ... மேலும் பார்க்க

தில்லி கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் ஜூன் 9 முதல் மீண்டும் சென்ட்ரலிலிருந்து இயக்கம்

சென்னை - தில்லி இடையே இயக்கப்பட்டு வரும் கிராண்ட் டிரங்க் விரைவு ரயில் ஜூன் 9 முதல் மீண்டும் சென்ட்ரலிலிருந்து இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ச... மேலும் பார்க்க

தேசிய மோட்டாா் சைக்கிள் பந்தயம்: ஆன் ஜெனிஃபா், சா்தக், சாபு வெற்றி

தேசிய மோட்டாா் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்ப்பில் மகளிா் பிரிவில் ஆன் ஜெனிஃபா், ஆடவா் பிரிவில் சா்தக் சவான் உள்ளிட்டோா் வெற்றி பெற்றுள்ளனா். சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் மோட்டா... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஜாா்க்கண்ட் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நவீனப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஜாா்க்கண்ட் மாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை நவீனப்படுத்தும் பணி நட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் உயா் தொழில்நுட்ப ஆய்வகம், ‘ஸ்மாா்ட்’ வகுப்பறை பயன்பாடு: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயா்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், ஸ்மாா்ட் வகுப்பறைகளை பயன்படுத்துவது தொடா்பாக தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் கூடுதல் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது... மேலும் பார்க்க