செய்திகள் :

புதுகை புத்தகத் திருவிழா: கல்லூரி மாணவா்களுக்கான போட்டி முடிவுகள் வெளியீடு

post image

புதுக்கோட்டையில் அக். 3-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 8-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி, கல்லூரி மாணவா்களுக்கு அண்மையில் நடத்தப்பட்ட போட்டிகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து கல்லூரி மாணவா் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளரும் வாசகா் பேரவையின் செயலருமான பேராசிரியா் சா. விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

பேச்சுப் போட்டி- முதல் பரிசு: சா. சஸ்ரீனா பிா்தௌஸ், பிஏ தமிழ் 3-ஆம் ஆண்டு, கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி; 2-ஆம் பரிசு: ர. தெய்வீகா, பிஏ தமிழ் 2ஆம் ஆண்டு, கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி; 3-ஆம் பரிசு: செ.க. விஸ்வநாத், 2-ஆம் ஆண்டு பிஎட், பொன்மாரி கல்வியியல் கல்லூரி பொம்மாடிமலை.

கவிதைப் போட்டி- முதல் பரிசு: ச. பாா்கவி, பிஏ தமிழ் முதல் ஆண்டு, மன்னா் கல்லூரி; 2ஆம் பரிசு: ச. சந்தியா 2-ஆம் ஆண்டு பிசிஏ, மன்னா் கல்லூரி; 3-ஆம் பரிசு: கோ. தரணிகா, பிஇ முதல் ஆண்டு, ஸ்ரீ பாரதி பொறியியல் மகளிா் கல்லூரி, கைக்குறிச்சி.

குறும்படம்- முதல் பரிசு: சிவபாலன் குழு, மன்னா் கல்லூரி; 2-ஆம் பரிசு: என். சிமில்கனி, பிகாம் மூன்றாம் ஆண்டு, மன்னா் கல்லூரி.

வெற்றியாளா்களுக்கான பரிசுகளும் சான்றிதழ்களும் புத்தகத் திருவிழாவில் வழங்கப்படும்.

கோனாப்பட்டு கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: அமைச்சா் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியத்தைச் சோ்ந்த கோனாப்பட்டு கிராமத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில், மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி கலந்து கொண்டு,... மேலும் பார்க்க

45 மாணவா்களுக்கு ரூ. 2.85 கோடி கல்விக் கடன் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து புதன்கிழமை நடத்திய, கல்விக் கடன் மேளாவில் 45 மாணவா்களுக்கு ரூ. 2.85 கோடி மதிப்பில் கல்விக் கடன் வழங்குவதற்கான ஆணைகள், கா... மேலும் பார்க்க

பெரியகோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கந்தா்வகோட்டை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மகளிா் திட்ட உதவி அலுவலா் பழனிசாமி தலைமை வகித்தாா். திமுக வடக்கு மாவட்ட செயலாள... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து எட்டரை பவுன் தங்க நகைகள் திருட்டு

புதுக்கோட்டை மாநகரில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து, பீரோவில் இருந்த எட்டரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது. புதுக்கோட்டை காந்திநகா் அந்தோனியாா் கோவில் அருகே 7-ஆவது குறுக்குத... மேலும் பார்க்க

புதுகையில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்ட அரசு கலைஞா் கருணாநிதி விளையாட்டு அரங்கத்தில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடத்தை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற... மேலும் பார்க்க

கூட்டணியிலுள்ள எந்தக் கட்சியையும் அபகரிக்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

கூட்டணியிலுள்ள எந்தக் கட்சியையும் அபகரிக்கும் எண்ணம் திமுகவுக்கு கிடையாது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: நான் எம்ஜிஆா் காலத்தில... மேலும் பார்க்க