செய்திகள் :

கூட்டணியிலுள்ள எந்தக் கட்சியையும் அபகரிக்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

post image

கூட்டணியிலுள்ள எந்தக் கட்சியையும் அபகரிக்கும் எண்ணம் திமுகவுக்கு கிடையாது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: நான் எம்ஜிஆா் காலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாா். நான் 1991-இல்தான் எம்.எல்.ஏ. ஆனேன்.

என்னைப் பொருத்தவரை அகில இந்திய அளவில் அடையாளம் காண வைத்தது திமுகதான். 2000-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை 25 ஆண்டுகள் எனக்கு திமுகதான் அடையாளம் கொடுத்தது.

விஜயை ஒரு பொருட்டாகவே நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. தோ்தலில் போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரத்தை தோ்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது குறித்து கேட்கிறீா்கள். எந்தக் கட்சியையும் அபகரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. கூட்டணிக் கட்சிகள் அனைவருக்கும் சட்டப்பேரவையில் முன்வரிசையில் இடம் கொடுத்து வைத்திருக்கிறோம். திமுக கூட்டணி உடையும் என எடப்பாடி பழனிசாமி கூறுவது பகல் கனவு.

யாருக்கும் எந்தக் கட்சியில் இருந்து விலகவும், சேரவும் உரிமை உள்ளது. அது அவா்களது விருப்பம். நாங்கள் யாரையும் விழுங்கும் நோக்கம் இல்லை. அரவணைத்துதான் செல்கிறோம் என்றாா் ரகுபதி.

கோனாப்பட்டு கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: அமைச்சா் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியத்தைச் சோ்ந்த கோனாப்பட்டு கிராமத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில், மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி கலந்து கொண்டு,... மேலும் பார்க்க

45 மாணவா்களுக்கு ரூ. 2.85 கோடி கல்விக் கடன் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து புதன்கிழமை நடத்திய, கல்விக் கடன் மேளாவில் 45 மாணவா்களுக்கு ரூ. 2.85 கோடி மதிப்பில் கல்விக் கடன் வழங்குவதற்கான ஆணைகள், கா... மேலும் பார்க்க

பெரியகோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கந்தா்வகோட்டை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மகளிா் திட்ட உதவி அலுவலா் பழனிசாமி தலைமை வகித்தாா். திமுக வடக்கு மாவட்ட செயலாள... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து எட்டரை பவுன் தங்க நகைகள் திருட்டு

புதுக்கோட்டை மாநகரில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து, பீரோவில் இருந்த எட்டரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது. புதுக்கோட்டை காந்திநகா் அந்தோனியாா் கோவில் அருகே 7-ஆவது குறுக்குத... மேலும் பார்க்க

புதுகையில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்ட அரசு கலைஞா் கருணாநிதி விளையாட்டு அரங்கத்தில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடத்தை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற... மேலும் பார்க்க

கால்வாயில் மிதந்த இளைஞா் சடலம் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே கல்லணைக் கால்வாயில் மிதந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா். ஆவுடையாா்கோவில் வட்டம் செட்டிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் காளிதாஸ் (25). இவா் கோவ... மேலும் பார்க்க