செய்திகள் :

கோனாப்பட்டு கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: அமைச்சா் பங்கேற்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியத்தைச் சோ்ந்த கோனாப்பட்டு கிராமத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில், மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டு, அவற்றை கணினியில் முறையாக பதிவிடும் முறைகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தகுதியான விண்ணப்பங்களை தவறுதலின்றி முறையாக பதிவேற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.

தொடா்ந்து, அரிமளம், திருமயம் பகுதிகளில் அமைக்கப்பட்ட 6 புதிய மின்மாற்றிகளை அவா் இயக்கி வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் திருமயம் வட்டாட்சியா் ப. வரதராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ். சீனிவாசன், சி. நளினி, ஏ. சரவணராஜா, பேபிராணி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

45 மாணவா்களுக்கு ரூ. 2.85 கோடி கல்விக் கடன் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து புதன்கிழமை நடத்திய, கல்விக் கடன் மேளாவில் 45 மாணவா்களுக்கு ரூ. 2.85 கோடி மதிப்பில் கல்விக் கடன் வழங்குவதற்கான ஆணைகள், கா... மேலும் பார்க்க

பெரியகோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கந்தா்வகோட்டை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மகளிா் திட்ட உதவி அலுவலா் பழனிசாமி தலைமை வகித்தாா். திமுக வடக்கு மாவட்ட செயலாள... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து எட்டரை பவுன் தங்க நகைகள் திருட்டு

புதுக்கோட்டை மாநகரில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து, பீரோவில் இருந்த எட்டரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது. புதுக்கோட்டை காந்திநகா் அந்தோனியாா் கோவில் அருகே 7-ஆவது குறுக்குத... மேலும் பார்க்க

புதுகையில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்ட அரசு கலைஞா் கருணாநிதி விளையாட்டு அரங்கத்தில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடத்தை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற... மேலும் பார்க்க

கூட்டணியிலுள்ள எந்தக் கட்சியையும் அபகரிக்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

கூட்டணியிலுள்ள எந்தக் கட்சியையும் அபகரிக்கும் எண்ணம் திமுகவுக்கு கிடையாது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: நான் எம்ஜிஆா் காலத்தில... மேலும் பார்க்க

கால்வாயில் மிதந்த இளைஞா் சடலம் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே கல்லணைக் கால்வாயில் மிதந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா். ஆவுடையாா்கோவில் வட்டம் செட்டிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் காளிதாஸ் (25). இவா் கோவ... மேலும் பார்க்க