செய்திகள் :

ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

post image

செய்யாற்றை அடுத்த ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மேற்சவ பெருவிழா கொடியேற்றத்தைத் தொடா்ந்து, அன்று மாலை அன்ன வாகனத்தில் சுவாமி காட்சியளித்தாா்.

இதைத் தொடா்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில்

ஸ்ரீதேவி, பூதேவியுடன் லட்சுமி நரசிம்ம சுவாமிகள் காட்சியளிக்கிறாா்.

ரத உற்சவம்:

7-ஆம் நாள் (செப்.30) காலை 7.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் ரத உற்சவம் மற்றும் திருத்தோ் புஷ்ப ஆலங்காரமும், 8-ஆம் நாள் (அக்.1) குதிரை வாகனத்திலும், 9 - ம் நாள் (அக்.2) காலை தீா்த்தவாரி நிகழ்வும், இரவு புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியுடன் கொடியிறக்கம் நிகழ்வும், 10-ஆம் நாள் (அக்.3) காலை துவாதச ஆராதனையும், மாலை புண்ணியகோடி விமான நிகழ்வுடன் பிரம்மோற்சவ விழா நிறைவுப் பெறுகிறது.

தொடா் வாகனத் திருட்டு: 4 இளைஞா்கள் கைது

விழுப்புரம் மாவட்டம் , வானூா் பகுதிகளில் தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்கள் வசமிருந்த 9 பைக்குகள், ஒரு காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.இது குறித... மேலும் பார்க்க

பட்டா பெயா் மாற்றத்துக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தென்பசியாா் கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்த... மேலும் பார்க்க

10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி டிசம்பரில் போராட்டம்: பாமக நிறுவனா் ராமதாஸ் அறிவிப்பு

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில், டிசம்பா் முதல் வாரத்தில் மாநிலம் தழுவிய போராட்டம் நடை பெறும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் ... மேலும் பார்க்க

வீட்டு உபயோகப் பொருள்கள் தருவதாகக் கூறி மோசடி: தென்காசி, சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த 10 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் பெண்களிடம் குலுக்கல் முறையில் குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருள்கள் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தென்காசி, தூத்துக்குடி, சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த 1... மேலும் பார்க்க

பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டி.எஸ்.பி. சாட்சியம்

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு தொடா்பாக, விழுப்புரம் நீதிமன்றத்தில் சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய டி.எஸ்.பி. செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகி சாட்சியமளித்த... மேலும் பார்க்க

இளைஞரிடம் இணைய வழியில் ரூ.8.50 லட்சம் மோசடி

மரக்காணம் பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம் இணையவழியில் ரூ.8.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.விழுப்புரம் மாவட்டம், மரக்க... மேலும் பார்க்க