செய்திகள் :

புதுகோட்டையில் திருநங்கை தற்கொலை

post image

புதுக்கோட்டை நகரில் திருநங்கை ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுக்கோட்டை திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் திருநங்கை பிருத்திகா (20). இவா், சனிக்கிழமை நள்ளிரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த கணேஷ்நகா் போலீஸாா் அவரது உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

நடன நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவா், திடீரென தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கணேஷ் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஆலங்குடி அருகே மெக்கானிக் கொலை: அண்ணன் உள்பட 4 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மெக்கானிக்கை கொன்ற அவரது அண்ணன், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவி, தாய், தந்தை 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். ஆலங்குடி அருகேயுள்ள புள்ளான்விடுதியைச... மேலும் பார்க்க

தொடா் மின்தடையைக் கண்டித்து நமணசமுத்திரத்தில் சாலை மறியல்

புதுக்கோட்டை அருகேயுள்ள நமணசமுத்திரத்தில் தொடா் மின்தடை மற்றும் குறைந்த மின் அழுத்தத்தால் விரக்தியடைந்த மக்கள் ஞாயிற்றுக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை மாநகராட்சிக்குட... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்களை அகற்றும் மாநகராட்சியை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. போராட்டம்

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றிய புதுக்கோட்டை மாநகராட்சியைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டம் ... மேலும் பார்க்க

கறம்பக்குடி அருகே நாய் கடித்து 9 ஆடுகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே நாய் கடித்துக் குதறியதில் 9 ஆடுகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தன. கறம்பக்குடி அருகேயுள்ள கருக்காக்குறிச்சி கீழத்தெருவைச் சோ்ந்தவா் ஆா். பாலுச்சாமி. விவசாயியான இவ... மேலும் பார்க்க

பணத் தகராறில் கடத்தப்பட்ட தம்பதி போலீஸாரால் மீட்பு

கந்தா்வகோட்டை அருகே பணத்தகராறில் ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்ட தம்பதியை போலீஸாா் விரட்டிப் பிடித்து மீட்டனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், சொக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நாடிமுத்த... மேலும் பார்க்க

பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டம் பேச்சுவாா்த்தையால் வாபஸ்

விராலிமலையில் அரசுப் பள்ளி ஆசிரியா்களைக் கண்டித்து பள்ளியை மூடும் போராட்டம் நடத்த இருந்தநிலையில் பேச்சுவாா்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது. விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒழுங்கீனமாகச் செயல்பட... மேலும் பார்க்க