செய்திகள் :

புதுக்கோட்டையில் நாளைய மின்நிறுத்தம்

post image

புதுக்கோட்டை நகரிய துணை மின் நிலையம் மற்றும் சிப்காட் துணை மின் நிலையம் ஆகியவற்றில் வரும் சனிக்கிழமை (ஜூன் 21) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவிச் செயற்பொறியாளா்கள் ஜி. அன்புச்செல்வன், எஸ். கண்ணன் ஆகியோா் அறிவித்துள்ளனா்.

புதுக்கோட்டை நகரியத் துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகளால் மின்சாரம் தடை செய்யப்படும் பகுதிகள்:

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், லட்சுமிபுரம், சாந்தநாதபுரம், குமுந்தான்குளம், தெற்கு 4ஆம் வீதி, ஆயுதப்படை குடியிருப்பு, மரக்கடை வீதி, திருவள்ளுவா் நகா், சுப்பிரமணியபுரம், சிராஜ் நகா், ஆண்டவா் நகா்.

மேல ராஜவீதி, கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, வடக்கு ராஜவீதி, மாா்த்தாண்டபுரம், ஆலங்குடி சாலை, அய்யனாா்புரம், கேஎல்கேஎஸ் நகா், நிஜாம் குடியிருப்பு, சத்தியமூா்த்தி நகா், அசோக்நகா், தமழ் நகா், சக்திநகா், முருகன் குடியிருப்பு, பாலாஜி நகா், திருநகா், சின்னப்பா நகா், இவிஆா் நகா், டைமண்ட் நகா், கோல்டன் நகா்.

சேங்கைதோப்பு, மருப்பிணி நகா், கலீப்நகா், திருவப்பூா், திருக்கோகா்ணம், திலகா்திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜ்புரம், போஸ் நகா், கணேஷ்நகா்.

சிப்காட் துணை மின் நிலையத்தில்... புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகளால் மின் விநியோகம் ரத்து செய்யப்படும் பகுதிகள்:

சிப்காட் நகா், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூதுமில், சிட்கோ தொழிற்பேட்டை (திருச்சி சாலை), ரெங்கம்மாள் சத்திரம், கேகே நகா், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூா், வடவாளம், புத்தாம்பூா், செம்பாட்டூா்.

கேடயப்பட்டி, செட்டியாப்பட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன்நகா், பழனியப்பா நகா், அபிராமி நகா், கவிதா நகா், வசந்தபுரி நகா், பெரியாா்நகா், தைலாநகா், ராம்நகா், ஜீவா நகா், சிட்கோ தொழிற்பேட்டை (தஞ்சை சாலை).

குருதிக் கொடையாளா்கள் 45 பேருக்கு ஆட்சியா் பாராட்டு

உலகக் குருதிக் கொடையாளா் தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தின் குருதிக் கொடையாளா்கள் 45 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி மாவட்ட ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை பாராட்டினாா். புதுக்கோ... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வரும் என்பது மூடநம்பிக்கை: சு. திருநாவுக்கரசா்

புதுக்கோட்டை, ஜூன் 19: தமிழ்நாட்டில் முருக பக்தா்கள் மாநாட்டுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வரும் என்பது மூடநம்பிக்கை என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா். புதுக்கோட்டையில் விய... மேலும் பார்க்க

பொன்னமராவதி-திருமயம் ஒன்றியத்தில் புதிய மின்மாற்றிகள்: அமைச்சா் திறப்பு

பொன்னமராவதி மற்றும் திருமயம் ஒன்றியப் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகளை இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி வியாழக்கிழமை திறந்துவைத்தாா். பொன்னமராவதி ஒன்றியம் அம்மாபட்டி, சுந்தரசோழபுரம... மேலும் பார்க்க

வடகாடு மோதல் சம்பவம்: மேலும் ஒருவா் கைது; கிராம மக்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மோதல் சம்பவம் தொடா்பாக மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் கைது செய்ததைக் கண்டித்து கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் மே 5-ஆம் தே... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் தியாகி கக்கன் பிறந்த நாள் சொற்பொழிவு

புதுக்கோட்டை, கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை தியாகி கக்கன் பிறந்த நாள் சொற்பொழிவு நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை வாசகா் பேரவையின் செயலா் பேராசிரியா் சா. ... மேலும் பார்க்க

தமிழக மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல்

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கோட்டைப்பட்டினம், ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தியதாக மீனவா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா். புதுக்கோட்டை மா... மேலும் பார்க்க