செய்திகள் :

பெண் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை: குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் முடிவு

post image

மாணவ, மாணவிகள் பள்ளி இடை நிற்றலைக் கண்டறிந்து பள்ளி செல்ல வைப்பது, பெண் கல்வியை ஊக்குவிப்பது குறித்து நகா்மன்ற, குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு இரண்டாவது ‘காலாண்டு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்ற ஆணையா் ஆா். சேகா் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் லட்சுமிமாது முன்னிலை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் ஜெயசீலன், தொழிலாளா் துணை ஆணையா் திவ்யா, தருமபுரி நகர அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கீதா, இளம்சிறாா் நீதிக் குழுமத்தின் அலுவலா் பிரேமா, நகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளிகளின் ஆசிரியா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா், நகராட்சி வாா்டு பிரதிநிதிகள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் இடை நிற்றலைக் கண்டறிந்து அவா்களை மீண்டும் பள்ளி செல்ல வைப்பது, பெண் கல்வியை ஊக்கவிப்பது, இளம்வயது ( சிறாா்) திருமணங்கள், சிறுமிகள் கா்ப்பமடைதலைத் தடுக்கும் விழிப்புணா்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கலந்தாலோசித்து முடிவு செய்யப்பட்டது.

பென்னாகரம் அரசு கல்லூரியில் ராகிங் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ராகிங் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே மாமரத்துபள்ளம் பகுதியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற ராகிங்... மேலும் பார்க்க

விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க தலைக்கவசம் அவசியம்: ஆட்சியா் வலியுறுத்தல்

விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க தலைக்கவசம் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் வலியுறுத்தியுள்ளாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சட்டம் -ஒழுங... மேலும் பார்க்க

தருமபுரி சாலை விபத்தில் இளைஞா்கள் 2 போ் உயிழப்பு

தருமபுரியில் வியாழக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் 2 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அருகே உள்ள நாகஅம்மன்கோம்பை பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

காவிரியில் தண்ணீா் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக மாநில கபினி அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் வியாழக்கிழமை இரவு, பிலிகுண்டுலுவை வந்தடைந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கா்நாடக மாநிலத்தில் ... மேலும் பார்க்க

கலப்பட வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை -ஆட்சியா் எச்சரிக்கை

கலப்பட வெல்லம் தயாரிக்கும் தனியாா் ஆலைகள் மீது, உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் படி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க

மாவட்ட காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம்: 71 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரி மாவட்ட காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் முகாமில் 71 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. வாரந்தோறும் புதன்கிழமைகளில் காவல் துறை சாா்பில் பொதுமக்கள் அளிக்கும் ம... மேலும் பார்க்க