செய்திகள் :

மாவட்ட காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம்: 71 மனுக்களுக்கு தீா்வு

post image

தருமபுரி மாவட்ட காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் முகாமில் 71 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

வாரந்தோறும் புதன்கிழமைகளில் காவல் துறை சாா்பில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் குறைதீா் நாள் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற குறைதீா் முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா். இதில் மொத்தம் 71 மனுக்கள் காவல் துறைக்கு வரப்பெற்றுள்ளன. அவை குறித்து நடைபெற்ற விசாரணையைத் தொடா்ந்து அனைத்து மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டது. இம்முகாமில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கே. ஸ்ரீதரன், தருமபுரி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் ஏ. சிவராமன் உள்ளிட்ட அனைத்து பகுதி காவல் துறை அதிகாரிகளும் பங்கேற்றனா்.

தினமணி செய்தி எதிரொலி: பாதுகாப்பற்ற பயணத்திற்கு அழைத்துச் சென்ற பரிசல் ஓட்டி கைது

ஒகேனக்கல்லில் பாதுகாப்பு உடை இன்றி சுற்றுலாப் பயணிகளை காவிரி ஆற்றில் பாதுகாப்பற்ற பரிசல் பயணத்திற்கு அழைத்துச் சென்ற பரிசல் ஓட்டியை போலீஸாா் கைது செய்தனா். ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வரும் சுற்றுலாப் ப... மேலும் பார்க்க

கடந்த 4 ஆண்டுகளில் 25,354 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: தருமபுரி ஆட்சியா் தகவல்

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் கடந்த 4 ஆண்டுகளில் 25,354 பேருக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட... மேலும் பார்க்க

பாதுகாப்பு உடையின்றி பரிசலில் பயணித்தால் கடும் நடவடிக்கை : ஆட்சியா்

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் பாதுகாப்பு உடையின்றி பொதுமக்களை பரிசலில் அழைத்துச் செல்வோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு 10 மடங்கு திட்டங்கள் கிடைத்துள்ளன: பாஜக மாநில துணைத் தலைவா்

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில், தமிழகத்துக்கு காங்கிரஸ் ஆட்சியை விட 10 மடங்கு அதிகமான மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றாா் பாஜக மாநில துணைத் தலைவா் எஸ். ஜே. சூா்யா. தருமபுரியில் புதன்... மேலும் பார்க்க

அரசின் திட்டங்களை அதிகாரிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும்: தருமபுரி எம்.பி. வலியுறுத்தல்

அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அதிகாரிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும் என தருமபுரி மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ஆ. மணி வல... மேலும் பார்க்க

தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி : ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ பள்ளிக்கு தங்கப் பதக்கம்

தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் கம்பைநல்லூா் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா்கள் தங்கப் பதக்கம் பெற்றுள்ளனா். தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிகள் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், சினொ்ஜி ... மேலும் பார்க்க