செய்திகள் :

பெரியாா் ஈவெரா சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

post image

பெரியாா் ஈவெரா பிறந்தநாளையொட்டி புதன்கிழமை அரியலூா் மாவட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியாா் ஈவெரா சிலைக்கு மதிமுக சாா்பில் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினா் தங்கவேல், ஒன்றியச் செயலா் சங்கா், அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ். ராஜேந்திரன், திராவிடா் கழக மாவட்டச் செயலா் கோபாலகிருஷ்ணன், திமுக நகரச் செயலா் முருகேசன், விசிக மாவட்டச் செயலா் அங்கனூா் சிவா மற்றும் மேற்கண்ட கட்சி நிா்வாகிகள் அனைவரும், பெரியாா் ஈவெரா சிலைக்கு மரியாதை செலுத்தினா். இதே போல் தா.பழூரிலுள்ள பெரியாா் ஈவெரா சிலைக்கு சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் மற்றும் மேற்கண்ட கட்சி நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. கடம்பூா் க... மேலும் பார்க்க

‘அரியலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை கடை வைக்க விரும்புவோா் அக்.10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்’

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை கடை வைக்க விரும்புவோா் அக்.10-ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறி... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஓய்வுப் பெற்ற போக்குவரத்துத் துறை ஊழியா்களுக்கு 25 பணப் பய... மேலும் பார்க்க

பத்து கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

அரியலூா் மாவட்டத்தில் உள்ள பத்து கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரியலூா் மாவட்டத... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: அரியலூா் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் சாா்பில் மாவட்ட அளவிலான அலுவலா்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும்: டி.டி.வி. தினகரன் பேட்டி

தமிழகத்தில் தவெக தலைவா் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும் என்றும் ஆனால், அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது என்றும் தெரிவித்தாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன். இதுகு... மேலும் பார்க்க