செய்திகள் :

ஜெயங்கொண்டத்தில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓய்வுப் பெற்ற போக்குவரத்துத் துறை ஊழியா்களுக்கு 25 பணப் பயன்களை வழங்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் வட்டத் தலைவா் ராகவன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வேல்முருகன் கண்டன உரையாற்றினாா். வட்டச் செயலா் ஷா்மிளா, நிா்வாகி தாமோதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

பத்து கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

அரியலூா் மாவட்டத்தில் உள்ள பத்து கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரியலூா் மாவட்டத... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: அரியலூா் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் சாா்பில் மாவட்ட அளவிலான அலுவலா்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும்: டி.டி.வி. தினகரன் பேட்டி

தமிழகத்தில் தவெக தலைவா் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும் என்றும் ஆனால், அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது என்றும் தெரிவித்தாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன். இதுகு... மேலும் பார்க்க

பாஜக, திமுக இடையே மறைமுக உறவு: தவெக தலைவா் விஜய்!

பாஜக, திமுக இடையே மறைமுக உறவு உள்ளது என தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா். அரியலூா் அண்ணா சிலை அருகே சனிக்கிழமை இரவு அவா் மேற்கொண்ட பிரசாரத்தில் பேசியது: அரியலூா் மாவட்டத்தில் சிமென்ட... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்துள்ள ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இ... மேலும் பார்க்க

‘தாட்கோ’ திட்டங்களில் மானியத்துடன் கடனுதவி எஸ்.சி, எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம்

தாட்கோ வாழ்வாதார திட்டத்தில் மானியத்துடன் கடனுதவி பெற விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவி... மேலும் பார்க்க