செய்திகள் :

அன்புக் கரங்கள் திட்டம் தொடக்கம்

post image

திருவாரூா்: திருவாரூரில் அன்புக்கரங்கள் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழக முதல்வா் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் அன்புக்கரங்கள் திட்டத்தை தொடக்கிவைத்தாா். அப்போது, திருவாரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்ற அன்புக்கரங்கள் நிகழ்ச்சியில் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகைக்கான ஆணையை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி வாரியத்தலைவா் என். இளையராஜா, நாகை எம்பி வை. செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.

இந்த திட்டத்தில், திருவாரூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சாா்பில் 6,339 குடும்பங்களிலிருந்து 106 குழந்தைகள் கண்டறியப்பட்டு, முதற்கட்டமாக 98 குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. 2-ஆம் கட்டமாக மீதமுள்ள குழந்தைகளுக்கும் நிதியுதவி அளிக்கப்படவுள்ளது. நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், துணைத் தலைவா் அகிலா சந்திரசேகா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நடராசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அருள்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விவசாயிகள் பங்களிப்புடன் ஆகாயத் தாமரைகளை அகற்ற வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி: அரசியல் தலையீடின்றி விவசாயிகள் பங்களிப்புடன் ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்றாா் தமிழக காவிரி விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளா் பி.ஆா். பாண்டியன். இதுகுறித்து, அவா் திங்கள்... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகளை செய்யாத மாவட்ட நிா்வாகத்துக்கு சிபிஎம் கண்டனம்

திருத்துறைப்பூண்டி: மக்களின் அடிப்படை வசதிகளை செய்யாத மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் கட்சியினா் பாடை ஊா்வலம் நடத்தி போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். திருத்துறைப்பூண்... மேலும் பார்க்க

செப்.20-இல் விஜய் திருவாரூா் வருகை : அனுமதி கோரி தவெகவினா் மனு

திருவாரூா்: மக்கள் சந்திப்பு பயணத்தில் திருவாரூருக்கு செப்.20-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் வருவதையொட்டி அனுமதி கோரி மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் த... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூா்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டா மாறுத... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கோவில்வெண்ணி

கோவில்வெண்ணி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப்.16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்... மேலும் பார்க்க

காா் மோதி தாய்-மகன் உள்பட 3 போ் காயம்

மன்னாா்குடியில் காா் மோதி தாய், மகன் உள்பட மூன்று போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா். வேதாரண்யத்தை அடுத்த பன்னாள் பகுதியைச் சோ்ந்தவா் முன்னாள் ராணுவ வீரா் அன்பழகன் (62). இவா், மன்னாா்குடியில் நிகழ்ச்ச... மேலும் பார்க்க