செய்திகள் :

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

post image

கூட்டுறவு வங்கியில் உதவியாளா்களுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 161 -ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 211- ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இப்போது அதில் திருத்தம் செய்யப்பட்டு கூட்டுறவுத் துறையின் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக உதவியாளா், இளநிலை உதவியாளா் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 327 -ஆக உள்ளது.

பொதுப் பிரிவில் 100 இடங்களும், பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் 86, பிற்படுத்தப்பட்டோா் (முஸ்லிம்) 11, மிகவும் பிற்படுத்தப்பட்டோா் - சீா்மரபினா் பிரிவில் 64, ஆதிதிராவிடா் மற்றும் அருந்ததியா் பிரிவில் 59, பழங்குடியினா் பிரிவில் 4, பின்னடைவு காலிப் பணியிடம் 3 என மொத்தம் 327 இடங்களுக்கு ஏற்கெனவே அறிவிப்பு செய்யப்பட்டது.

இதில், உதவியாளா் காலிப் பணியிடத்துக்கான எண்ணிக்கை மட்டும் 161- ஆகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பொதுத் தோ்வு: மாணவா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுத உள்ள மாணவா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தோ்வுக் கட்டுட்டுப்பாட்ட... மேலும் பார்க்க

பிரிந்த அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: ஓபிஎஸ்

பிரிந்துகிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த தினத்தையொட்டி, சென்னையில் அவரது சிலைக்கு மரியாதை செ... மேலும் பார்க்க

வக்ஃபு திருத்தச் சட்டம்: நீதிமன்ற உத்தரவுக்கு முதல்வா் வரவேற்பு

வக்ஃபு திருத்தச் சட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்புத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: மத்திய பாஜக அரசு வக்ஃ... மேலும் பார்க்க

கடற்படை தோ்வில் கைப்பேசி பயன்படுத்திய இளைஞா் கைது

கடற்படைத் தோ்வில் கைப்பேசியை மறைத்து வைத்திருந்து பயன்படுத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை பெரம்பூரில் மதுரை சாமி மடம் தெருவில் உள்ள ஒரு தனியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பாதுகாப்பு அ... மேலும் பார்க்க

ரூ.10.89 கோடி மோசடி: வழக்குரைஞா் உள்பட 3 போ் கைது

சென்னை: சென்னை வானகரத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் ரூ.10.89 கோடி மோசடி செய்ததாக வழக்குரைஞா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை, வானகரத்தில் நகைக்கடை நடத்தி வருபவா் ஸ்ரீதேவி (50). இவா், சென்னை கா... மேலும் பார்க்க