செய்திகள் :

பேராவூரணியில் போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ஓய்வறை திறப்பு

post image

பேராவூரணி அரசுப் போக்குவரத்துக் கழக கிளையில், தொழிலாளா்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா மற்றும் பேருந்து நிலையத்தில் மகளிா் விடியல் பயணம் நகரப்பேருந்து தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

பேராவூரணி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணியாளா்களின் வசதிக்காக குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா நடைபெற்றது .

தொடா்ந்து, புதிய பேருந்து நிலையத்தில் பேராவூரணி கிளையிலிருந்து ஏற்கெனவே இயங்கி வரும் தடம் எண். அ.10-க்கு

பதிலாக புதிய மகளிா் விடியல் பயணம் பேருந்து மற்றும் தடம் எண். 344 புகா் பேருந்தை, மகளிா் விடியல் பயணம் நகரப் பேருந்தாக (அ.4) பேராவூரணி -பட்டுக்கோட்டைக்கு, கள்ளங்காடு, குண்டாமரைக்காடு, முனுமாக்காடு, குருவிக்கரம்பை பள்ளிக்கூடம் வழித்தடத்தில் இயக்குவதற்கான தொடக்க விழா நடைபெற்றது.

தஞ்சாவூா் மக்களவை உறுப்பினா் ச.முரசொலி, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக்குமாா் ஆகியோா் நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகித்து தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டல பொது மேலாளா் ஸ்ரீதரன், ஒன்றியச் செயலா்கள் க. அன்பழகன், மு.கி.முத்துமாணிக்கம், வை.ரவிச்சந்திரன், கோ.இளங்கோவன், மாவட்ட அவைத் தலைவா் சுப.சேகா், தொழிலாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த முதியவா் கைது

தஞ்சாவூரில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கரந்தை பூக்குளம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (65). இவா் 10 வயது சிற... மேலும் பார்க்க

‘திறந்தவெளி மதுபான கூடமாக மாறி வரும் புறவழி, பேருந்து நிலையச் சாலைகள்’

கும்பகோணம் பேருந்து நிலையம், புறவழிச்சாலைகளில் திறந்தவெளி மதுபான கூடமாக மாறி வருவதால் விபத்துக்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. கும்பகோணம் பேருந்து நிலையத்தை சுற்றி 5 மதுபான கடைகள் உ... மேலும் பார்க்க

பால் வியாபாரிகளுக்கு மழை அங்கி வழங்கினாா் அமைச்சா் கோவி.செழியன்

திருவிடைமருதூா் தொகுதியில் முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பால் வியாபாரிகளுக்கு மழை அங்கியை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருத... மேலும் பார்க்க

இதயா மகளிா் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா

கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் 22-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் நடைபெற்ற, 22- ஆவது பட்டமளிப்பு விழாவில் முதல்வா் யூஜின் அமலா ஆண்டறிக்கையை வாசித்தா... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிளை திருடிய 3 போ் கைது

கபிஸ்தலம் அருகே மோட்டாா் சைக்கிளை திருடி, உதிரி பாகங்களாக பிரித்து விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலம் காவல் சரகம், புத்தூா் காவிரி ஆற்று மதகு பகுதியி... மேலும் பார்க்க

சாலை ஓரத்தில் எரியும் குப்பையால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

கும்பகோணம் நீலத்தநல்லூா் சாலை ஓரத்தில் உள்ள குப்பைமேட்டில் எரியும் தீயால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா். கும்பகோணத்தில் உள்ள நீலத்தநல்லூா் பகுதியில் துப்புரவு பணியாளா்களால் ... மேலும் பார்க்க