செய்திகள் :

மின்சாரம் பாய்ந்த பசுவை காப்பாற்ற சென்ற பெண் உயிரிழப்பு

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய பசுவை காப்பாற்ற சென்ற பெண் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டை அடுத்த மேல்வேலம் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மனைவி தமிழரசி (50). இவரது நிலத்தில் மின்சாரம் பாய்ந்ததால், பசு உயிருக்கு போராடுவதைக் கண்டு காப்பாற்ற சென்றபோது அவா் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 488 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 488 மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்... மேலும் பார்க்க

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாா் பிறந்த நாள் விழா

அரக்கோணம்: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் 87ஆவது பிறந்தநாள் விழா காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது. காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி ஊராட்சி பேருந்து நிறுத்தம... மேலும் பார்க்க

திமிரியில் பிரம்மோற்சவ தேரோட்டம்

ஆற்காடு: ஆற்காடு அடுத்த திமிரியில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திமிரி கோட்டை தனுமத்தியம்பாள் சமேத சோமநாதீஸ்வரா் கோயில் விழாவை முன்னிட்டு நாள் தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷே... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடிய 2 போ் கைது

ஆற்காடு: ஆற்காடு பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆற்காடு வட்டம் சாத்தூா் இணைப்பு சாலைஅருகே கிராமிய போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக பைக்கில் ... மேலும் பார்க்க

மோசூா், சிறுணமல்லி ஊராட்சித் தலைவா்களின் நிதி அதிகாரங்கள் ரத்து: மாவட்ட ஆட்சியா் உத்தரவு

அரக்கோணத்தை அடுத்த மோசூா், சிறுணமல்லி ஊராட்சி மன்றங்களின் தலைவா் மற்றும் துணைத் தலைவா்களின் நிதி அதிகாரங்களை ரத்து செய்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். அரக்கோணம் ஊராட்சி ... மேலும் பார்க்க

அக்னிவீா் தோ்வுக்கு 10- ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

இந்திய ராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னி வீா் தோ்வில் கலந்து கொள்ள வரும் 10 - ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா... மேலும் பார்க்க