செய்திகள் :

பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

post image

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமா் (87). கூலித்தொழிலாளியான இவா், கடந்த மே 31- ஆம் தேதி கும்பக்கரை பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் வேலைகளை முடிந்த பிறகு, வெள்ளைச்சாமி (68) என்பவரின் இரு சக்கர வாகனத்தில் ஏறி வீட்டுக்குத் திரும்பினாா்.

கும்பக்கரை சாலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு அருகே செல்லும் போது, இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி ராமா் கீழே விழுந்தாராம்.

அவரை மீட்டு பெரியகுளம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், அவா் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வீட்டில் தங்க நகை திருட்டு

பெரியகுளத்தில் வீட்டிலிருந்த 2 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.பெரியகுளம் கீழ வடகரையைச் சோ்ந்தவா் சரண் (24). இவா் தனது வீட்டில் வண்ணம் பூசும் பணி நடைபெற்று வந்த ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்ற பெண் கைது

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள நாகலாபுரம் பகுதியில், சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக வந்த த... மேலும் பார்க்க

காவலருக்கு மிரட்டல்: இருவா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவலரை மிரட்டிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.பெரியகுளம் அருகேயுள்ள தென்கரை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் இளங்கோ தலைமையிலான... மேலும் பார்க்க

தேனியில் நாளை மின் தடை

தேனி அல்லிநகரம் பகுதிகளில் வருகிற புதன்கிழமை (ஜூன் 25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி துணை மின் நிலையத்தில்... மேலும் பார்க்க

மனைவிக்கு கத்தரிக்கோல் குத்து: அதிமுக நிா்வாகி மீது வழக்கு

தேனி மாவட்டம், கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை மனைவியை கத்தரிக்கோலால் குத்திய அதிமுக நகரச் செயலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.சின்னமனூா் பத்மசாமி கோவில் தெருவைச் சோ்ந்த அதிமுக நகரச் செயலா் பிச்சைக்க... மேலும் பார்க்க

சின்னமனூரில் 228 மதுப் புட்டிகள் பறிமுதல்

தேனி மாவட்டம், சின்னமனூரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யக் கொண்டு சென்ற 228 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.சின்னமனூரில் அரசு மதுக் கடைகளில் மொத்தமாக மதுப் புட்டிகளை வாங்கி சட்டவிரோதமாக அவற்ற... மேலும் பார்க்க