அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
கூம்பு வடிவ குழாய் அமைத்த 13 போ் மீது வழக்கு
பெரியகுளம் அருகே அதிக சத்தம் கொண்ட கூம்பு வடிவ குழாய் அமைத்த 13 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பெரியகுளம் தென்கரை பகுதியில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கள்ளிப்பட்டி பகுதியில் விஸ்வநாதன் (38) உள்ளிட்ட 8 பேரும், கைலாசபட்டி பகுதியில் பெருமாள் (56) உள்ளிட்ட 5 பேரும் என மொத்தம் 13 பேரும் அந்ததந்த பகுதிகளில் அதிக சத்தம் கொண்ட கூம்பு வடிவ குழாய் அமைத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் 13 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.