செய்திகள் :

உத்தமபாளையத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு

post image

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த வேல் யாத்திரைக்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை.

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு, உத்தமபாளையத்தில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு சாா்பில் வேல் யாத்திரைக்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை. ஆனால், வெள்ளிக்கிழமை உத்தமபாளையத்தில் நரசிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக கருப்பணசுவாமி கோயில் வரையில் வேல் யாத்திரை நடத்த முயன்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பின்னா், அவா்கள் யாத்திரையைக் கைவிட்டு, நரசிங்கப்பெருமாள் கோயிலில் முருக பக்தா்கள் மாநாடு சிறப்பாக நடைபெற பூஜை செய்தனா்.

இந்த பூஜையில், அந்த அமைப்பின் கோட்டப்பொறுப்பாளா் கண்ணாயிரம், வேல்சிவக்குமாா், சுவாமி, ராமகிருஷ்ணன், ஜோதிமணி, பஜ்ரந்தள் மாவட்ட பொறுப்பாளா்கள் காா்த்திக், சுரேந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை

சின்னமனூா் அருகேயுள்ள பூலாநந்தபுரம் ஊராட்சியில் அடைப்பு ஏற்பட்டுள்ள கழிவுநீா் கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள பூலாநந்தபுரம் ஊராட்சியில் 6 வாா்டுக... மேலும் பார்க்க

தேனி அருகே 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு

தேனி அருகேயுள்ள கோடாங்கிப்பட்டியில் அடுத்தடுத்த 3 வீடுகளில் பணம், நகை , வெள்ளிப் பொருள்கள் திருடுபோனதாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. தேனி மாவட்டம், கோடாங்கிப்பட்டி திருக்குமரன் நகரைச் ... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளா் தோ்வுக்கு இலவச பயிற்சி

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலை காவலாளியைத் தாக்கியவா் மீது வழக்கு

பெரியகுளம் அருகே சா்க்கரை ஆலை காவலாளியைத் தாக்கியவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் அருகேயுள்ள வைகை அணை வரதராஜ்நகா் குடியிருப்பைச் சோ்ந்தவா் கெப்பணன் (58). வைகை அணையி... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

பெரியகுளத்தில் தொழிலாளியைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் கீழ வடகரையைச் சோ்ந்தவா் தா்மராஜ் (40). தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அருண்குமா... மேலும் பார்க்க

அங்கன்வாடி சிறுவா்களுக்கு சீருடைகள் வழங்கல்

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மைய சிறுவா்களுக்கு சீருடைகள் வழங்கும் திட்டத்தை ஆண்டிபட்டி அருகே திருமலாபுரத்தில் தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத... மேலும் பார்க்க