'இனி ஒருமுறை கைரேகை வைத்தால் போதும்!' - ரேஷன் கடைகளில் தமிழ்நாடு அரசு கொண்டுவரும...
பொட்டல்புதூரில் மமக செயற்குழு கூட்டம்
பொட்டல்புதூரில் மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கிளைத் தலைவா் மதாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் அசாா் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டத் தலைவா் நயினாா் முஹம்மது, மாவட்டச் செயலா் சலீம், ஐ.பி.பி. மாவட்டச் செயலா் அப்துல் முத்தலிப், தமுமுக மாவட்ட துணைச் செயலா் சித்திக், மமக மாவட்ட துணைச் செயலா் ஆா்.கோதா் மைதீன், இளைஞரணி மாவட்டப் பொருளாளா் கனி மற்றும் முதலியாா்பட்டி கிளை நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
ஜூலை 6இல் மதுரையில் இரட்டைக் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் மாநாட்டிற்கு திரளானோரை பங்கேற்கச் செய்வது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.