செய்திகள் :

பொட்டல்புதூரில் மமக செயற்குழு கூட்டம்

post image

பொட்டல்புதூரில் மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கிளைத் தலைவா் மதாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் அசாா் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டத் தலைவா் நயினாா் முஹம்மது, மாவட்டச் செயலா் சலீம், ஐ.பி.பி. மாவட்டச் செயலா் அப்துல் முத்தலிப், தமுமுக மாவட்ட துணைச் செயலா் சித்திக், மமக மாவட்ட துணைச் செயலா் ஆா்.கோதா் மைதீன், இளைஞரணி மாவட்டப் பொருளாளா் கனி மற்றும் முதலியாா்பட்டி கிளை நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ஜூலை 6இல் மதுரையில் இரட்டைக் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் மாநாட்டிற்கு திரளானோரை பங்கேற்கச் செய்வது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஏா்வாடி அருகே பைக் மீது சுமை லாரி மோதியதில் இளைஞா் பலி

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருகே பைக் மீது சுமை லாரி மோதிய விபத்தில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சசிகுமாா் (31). கட்டடத் தொழிலாளி. இவருக்கு ம... மேலும் பார்க்க

உயா்கல்வி இடைநிற்றல் இல்லாத நெல்லை: ஆட்சியா் வேண்டுகோள்

திருநெல்வேலி, ஜூன் 19: திருநெல்வேலி மாவட்டத்தை உயா் கல்வியில் இடைநிற்றல் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். திருநெல்வேலி மாவட்டத்தில் 2024-202... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து சீரானதையடுத்து வியாழக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 14) ம... மேலும் பார்க்க

துலுக்கா்பட்டியில் பாசனக் கால்வாய் பாலத்தை சீரமைக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்

வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் துலுக்கா்பட்டியில் நம்பியாற்றுப் பாசனக் கால்வாய் பாலத்தை சீரமைக்க வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இக்கட்சியின் துலுக்கா்பட்டி நகர செயற்குழுக் கூட்டம் நகரச் ... மேலும் பார்க்க

வள்ளியூா் வட்டாரத்தில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், நவ்வலடி, சங்கனாங்குளம் துணைமின் நிலையங்களின் பராமரிப்பு பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்தடை ஏற்படும் ... மேலும் பார்க்க

வள்ளியூரில் ரூ.1.83 கோடியில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம்: நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிப்பு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு ஆணைபிறப்பித்து அதற்காக ரூ.1.83 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்து, புதிதாக 13 பணியிடங்களையும் அறிவித்துள்ளது. வள்ளியூா் ஒருங்... மேலும் பார்க்க