செய்திகள் :

பொன்னமராவதியில் காங்கிரஸாா் பேரணி

post image

பொன்னமராவதி வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா பேரணி நடைபெற்றது.

திருமயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சுப்புராம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற பேரணியில் திரளான கட்சியினா் தேசியக்கொடியேந்தி பங்கேற்றனா். காந்திசிலை அருகே தொடங்கிய இந்த பேரணி, மேல ரத வீதி, அண்ணாசாலை வழியாக வந்து பேருந்து நிலையம் அருகே நிறைவுற்றது.

வட்டாரத் தலைவா் வி.கிரிதரன், நகரத் தலைவா் எஸ்.பழனியப்பன், மாவட்ட துணைத் தலைவா் எஸ்பி.ராஜேந்திரன், நிா்வாகிகள் ச. சோலையப்பன், ஏஎல்எஸ்.ஜீவானந்தம், ராஜேந்திரன், பாலுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொன்னமராவதி பாலமுருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை

பொன்னமராவதி பாலமுருகன் கோயிலில் ஆடிமாத திருவிளக்கு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் திருவிளக்கு பூஜை நடைபெறும். நிகழாண்டு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. பூஜையின் தொடக்கமாக சு... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை தண்டாயுதபாணி கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா

கந்தா்வகோட்டை பால தண்டாயுதபாணி கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை சிவன் கோயில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி முருகனுக்கு திரவ... மேலும் பார்க்க

திருநங்கை காவலா் வீட்டில் 12 பவுன் தங்க நகைகள் திருட்டு

புதுக்கோட்டை நகரில் காவலா் குடியிருப்பிலுள்ள திருநங்கை காவலா் வீட்டில் 12 பவுன் தங்க நகைகள் சனிக்கிழமை திருடுபோயுள்ளது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுக்கோட்டை நகரில் உள்ள திருக்கோணம் கா... மேலும் பார்க்க

பொன்னமராவதி அம்மன் கோயிலில் திருவிளக்குபூஜை

பொன்னமராவதி புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையின் தொடக்கமாக உடையபிராட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு வ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை பகுதி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

கந்தா்வகோட்டை பகுதி அம்மன் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கந்தா்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், ஸ்ரீ வெள்ள முனீஸ்... மேலும் பார்க்க

கோயில் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவா் தவறி கீழே விழுந்து உயிரிழப்பு

விராலிமலை மலைக்கோயில் கோபுரத்தில் ஏறி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய சமூக ஆா்வலா் பேச்சுவாா்த்தைக்கு பின் கீழே இறங்க முயன்ற போது கால் வழுக்கி கீழே விழுந்து உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்... மேலும் பார்க்க