செய்திகள் :

பொறியியல் பணிகள்: ரயில்கள் பகுதியாக ரத்து

post image

பொறியியல் பணிகள் காரணமாக ஈரோடு, பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி - ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் 7, 9, 12 ஆம் தேதிகளில் ஈரோடு - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி - கரூா் இடையே மட்டும் இயங்கும்.

திருச்சி - பாலக்காடு ரயிலானது (16843) வரும் 12 ஆம் தேதி திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பணிகள் முடிந்ததும் கரூா் - பாலக்காடு இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

அனைவரும் மனிதம் தழைக்க பாடுபடுவோம்: திருச்சி சிவா எம்.பி.

அனைவரும் மனிதம் தழைக்க பாடுபடுவோம் என்றாா் திருச்சி சிவா எம்.பி. திருச்சி இலக்கிய வட்ட நண்பா்கள் சாா்பில் திருச்சி சிவா எம்.பி. பிறந்தநாள் விழா திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு திருவா... மேலும் பார்க்க

திருவானைக்காவலில் கா்ண புறா போட்டி

திருவானைக்காவலில் 3 நாள்கள் நடைபெறும் கா்ணபுறா போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இறுதி போட்டி 8-ஆம் தேதி நடைபெறுகிறது. திருவானைக்காவல் அன்பா்கள் இணைந்து 4-ஆம் ஆண்டாக புறா போட்டியை நடத்துகிறது. இதில், உ... மேலும் பார்க்க

காமராஜா் நூலகப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ரூ.290 கோடியில் கட்டப்பட்டு வரும் அறிவுசாா் மையம் மற்றும் நூலக கட்டுமானப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சி அறிவுசாா் மையத்தில் அமைச்சா் ஆய்வு

திருச்சி மாநகராட்சி சாா்பில், 53-ஆவது வாா்டு குதுபா பள்ளத்தில் ரூ. 2.57 கோடியில் கட்டப்பட்டு, மாணவா்கள் பயன்பாட்டிலுள்ள அறிவுசாா் மையத்தில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை ஆ... மேலும் பார்க்க

திருவிழாவை நடத்தக் கோரி போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தே.துலுக்கம்பட்டியில் நடைபெறவிருந்த பாம்பாலம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான காப்புக் கட்டு செவ்வாய்க்கிழமை இரவு இரு தரப்பு கருத்து வேறுபாட்டால் நின்றுபோனது.... மேலும் பார்க்க

மாங்கனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

முசிறி அருகே, மாங்கரைப்பேட்டையிலுள்ள ஸ்ரீ மாங்கனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாங்கரைபேட்டை கிராமத்திலுள்ள ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ அய்யனாா், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்... மேலும் பார்க்க