செய்திகள் :

போகர் சித்தர் நிகழ்த்திய அமானுஷ்யங்கள் : இறையுதிர் காடு | Vikatan Play

post image

சித்தர்கள் வாழ்வும் அவர்களின் செயல்பாடுகளும் அமானுஷ்யம் நிறைந்தவையாக இருக்கும். இன்றும் பொதிகை, பழநிமலை போன்ற இடங்களில் அவர்கள் அரூபமாக உலா வருவதாக தகவல்கள் உண்டு.

அப்படிப்பட்ட சித்தர்களில் போகர் தனித்துவமிக்கவராகக் கருதப்படுகிறார்.

ஏனெனில் பழநி முருகன் சிலையை நவபாஷாணங்களால் உருவாக்கியவர் அவர் என்பதால், நவபாஷாண முருகன் சிலையை உருவாக்க போகர் என்னென்ன பாஷாணங்களைப் பயன்படுத்தினார்.

இறையுதிர் காடு

அதன் உறுதித் தன்மைக்கு என்னவிதமான கலவைகளைக் கலந்தார்.

அதற்காக போகரின் சீடர்கள் எங்கெல்லாம் சென்று மூலிகைகளைச் சேகரம் செய்து வந்தனர் என அத்தனை விவரங்களையும் இந்த இறையுதிர் காட்டில், ‘அன்று' எனும் பகுதியில் அழகு தமிழ்நடையில் தந்துள்ளார் நூலாசிரியர்.

Vikatan Play

Vikatan Play

அத்துடன் அன்று போகர் செய்த ஒரு நவபாஷாண லிங்கத்துடன் இன்று நடக்கும் சம்பவங்களைத் தொடர்புபடுத்தி, ‘அன்று', ‘இன்று' என்ற இரு நிகழ்வுகளையும் விறுவிறுப்போடும் திடீர் திருப்பங்களோடும் படிக்கப் படிக்க பரபரப்புத் தொற்றிக்கொள்ளும் எழுத்து நடையில் இணைத்திருக்கிறார் இந்திரா செளந்தர்ராஜன்.

விகடனில் வெளியான போது லட்சக்கணக்கான வாசகர்கள் படித்த 'இறையுதிர் காடு' இப்போது Audio Formatல் Vikatan Play.

இப்பவே Vikatan APPஐ Download பண்ணுங்க Play Iconஐ க்ளிக் பண்ணி இறையுதிர்காடு கேளுங்க

காரமடை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் : பந்த சேவை எடுத்து வந்து வழிபாடு செய்த பக்தர்கள்!

கோவை காரமடை ஸ்ரீ அரங்கநாதர் கோவில் பந்த சேவைகோவை காரமடை ஸ்ரீ அரங்கநாதர் கோவில் கோவை காரமடை ஸ்ரீ அரங்கநாதர் கோவில் பந்த சேவைகோவை காரமடை ஸ்ரீ அரங்கநாதர் கோவில் பந்த சேவைகோவை காரமடை ஸ்ரீ அரங்கநாதர் கோவில... மேலும் பார்க்க

புதுச்சேரி: கடற்கரையில் எழுந்தருளிய உற்சவர்கள்... வைத்திக்குப்பத்தில் களைகட்டிய மாசிமக திருவிழா!

புதுச்சேரி வைத்திக்குப்பத்தில் மாசிமக திருவிழாபுதுச்சேரி வைத்திக்குப்பத்தில் மாசிமக திருவிழாபுதுச்சேரி வைத்திக்குப்பத்தில் மாசிமக திருவிழாபுதுச்சேரி வைத்திக்குப்பத்தில் மாசிமக திருவிழாபுதுச்சேரி வைத்த... மேலும் பார்க்க

லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் வழிபாடு! | Album

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில்ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில்ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் மேலும் பார்க்க

ஆற்றுகால் பகவதி கோயில் பொங்காலை விழா; லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு!

பாண்டிய நாட்டு ராணியின் சிலம்பை திருடியதாக பொய்யாக திருட்டுப் பட்டம் சூட்டி கோவலன் கொலைசெய்யப்பட்டார். அநீதி இழைத்து தன் கணவனை கொலைசெய்த பாண்டிய மன்னனிடம் நீதிகேட்டு சிலம்பெடுத்துச் சென்றார் கண்ணகி தே... மேலும் பார்க்க

நீலகிரி: விண்ணதிர முழங்கிய பழங்குடி இசைக்கருவிகள்; மக்கள் வெள்ளத்தில் அருள்பாலித்த பொக்காபுரத்தாள்!

மலை மாவட்டமான நீலகிரியில் அமையப்பெற்றுள்ள வன தெய்வ கோயில்களில் புகழ் பெற்ற ஒன்றாக இருக்கிறது பொக்காபுரம் மாரியம்மன் கோயில். இயற்கை எழில் கொஞ்சும் அடர் வனமான முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்திருக்கும... மேலும் பார்க்க