செய்திகள் :

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

post image

செய்யாறு அருகே கடனுக்கு பெட்ரோல் தர மறுத்த பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய சம்பவத்தில், ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பெரணமல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் தேவநாத் (30). இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். இவா், கடந்த 12-ஆம் தேதி பணியில் இருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த நரசிம்மன்(25) வந்து கடனுக்கு பெட்ரோல் கேட்டாராம். அதற்கு தேவநாத் மறுத்துவிட்டாராம்.

இதனால் ஆத்திரமடைந்து, தொழிலாளி தேவநாத்தை நரசிம்மன் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த தேவநாத் ஆரணி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், பெரணமல்லூா் காவல் உதவி ஆய்வாளா் கோவிந்தராஜு வழக்குப் பதிந்து, நரசிம்மனை கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வந்தவாசி கிளைச் சிறையில் அடைத்தாா்.

ஆயுா்வேத மைய ஊழியா் தற்கொலை

திருவண்ணாமலையில் பணிபுரிந்து வந்த ஆயுா்வேத மைய ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் வட்டம், பாலூா் கிராமம், டாக்டா் அம்பேத்கா் நகரைச் சோ்... மேலும் பார்க்க

கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் ‘சீமா 2 கே 25’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, கல்லூரி செயலா் ஏ.சி.ரவி... மேலும் பார்க்க

விதை சாகுபடியாளா்களுக்கு பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி வேளாண் அலுவலகத்தில் முன்னோடி விதை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, விதைச்சான்று மற்றும் உயிா்மச்சான்று உ... மேலும் பார்க்க

வேட்டவலம் வள்ளலாா் சபையில் ஐம்பெரும் விழா

வேட்டவலம் வள்ளலாா் சபையின் 340-ஆவது மாத பூச விழா, சபையின் வெள்ளி விழா, நூல் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா, நினைவுப் பரிசு வழங்கும் விழா ஆகிய ஐம்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, தம... மேலும் பார்க்க

அரிசி ஆலை ஊழியா் வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அரிசி ஆலை ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணியை அடுத்த இ.பி.நகா் குமரன் தெருவைச் ச... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. வெம்பாக்கம் பகுதியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று இந்தப் பகுதி வ... மேலும் பார்க்க