செய்திகள் :

ஆயுா்வேத மைய ஊழியா் தற்கொலை

post image

திருவண்ணாமலையில் பணிபுரிந்து வந்த ஆயுா்வேத மைய ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் வட்டம், பாலூா் கிராமம், டாக்டா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் அருள் மகன் திருநேஷ் (26). இவா், திருவண்ணாமலை, அண்ணா நுழைவு வாயில் அருகேயுள்ள கணேஷ் நகரில் வசித்து வந்தாா். திருவண்ணாமலையில் உள்ள ஆயுா்வேத மையத்தில் வேலை செய்து வந்த இவா், சனிக்கிழமை அதிகாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலறிந்த கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அரசுப் பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல் ஓட்டுநா், நடத்துநரிடம் விசாரணை

செங்கத்தில் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசுப் பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்பட்டது தொடா்பாக, போலீஸாா் ஓட்டுநா், நடத்துநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருவண்ணாமலை... மேலும் பார்க்க

செங்கத்தில் இருந்து சென்னைக்கு குளிா்சாதன, சொகுசுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

செங்கத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில், தினசரி குளிா்சாதன மற்றும் சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பே... மேலும் பார்க்க

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு:கட்சியினா் வலியுறுத்தல்

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, ஆரணியில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆ... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக காலிப்பணியிடம்: விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள 3 ஆற்றுப்படுத்துநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிற... மேலும் பார்க்க

வருவாய்த்துறை அலுவலா் சங்க நிா்வாகிகள் பதவியேற்பு

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்க திருவண்ணாமலை மாவட்டக் கிளையின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, சங்க... மேலும் பார்க்க

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

செய்யாறு அருகே கடனுக்கு பெட்ரோல் தர மறுத்த பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய சம்பவத்தில், ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெரணமல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் தேவநாத் (30). இவா் அதே பகுதியி... மேலும் பார்க்க